புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
75 Posts - 54%
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 21, 2011 12:41 am

நாயை துரத்திக்கொண்டே ஒருவன் ஓடுகிறான். அதுவும் பயந்து ஓடுகிறது. ஓரிடத்தில் போக வழியில்லை. வேகமாகத் திரும்பி துரத்தியவனைப் பார்த்து முறைக்கிறது. அவன் நடுங்கிப் போகிறான், பாய்ந்து வந்து கடித்து விடுமோ என! ஒரு நாய் கூட, தனக்கு வந்த துன்பத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் கடுமையாக அஞ்சுகிறார்கள். அவர்களுக்காக ஒரு கதை!
ஒரு படகில் பத்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென வழியில் கவிழ்ந்து விட்டது. எட்டு பேர் மூழ்கி விட்டனர். படகுக்காரனும், இரண்டு நண்பர்களும் எப்படியோ தப்பி அருகில் இருந்த பாறையில் ஏறிக்கொண்டனர். அங்கிருந்து தப்பிக்கும் வழி பற்றி யோசித்தனர். அவர்களில் ஒருவன் முருகபக்தன். முருகப்பெருமானை மனதில் எண்ணி தியானித்தான்.
அவனது வேண்டுகோள் கருணைக் கடவுளான முருகனை எட்டியது போலும்! தூரத்தில் ஒரு படகு வந்தது. அதை கையசைத்து அழைத்தனர். அந்த படகுக்காரனும், ஆபத்தான நிலையில் நின்றவர்களைக் காப்பாற்ற படகை அங்கே ஓட்டி வந்தான்.
அதில் கவிழ்ந்த படகுக்காரனும், முருக பக்தனும் ஏறினர். ஒருவன் மட்டும் ஏற மறுத்தான்.
""ஊஹூம்...இதில் நான் வரமாட்டேன். இப்போது, நாம் வந்த படகு கவிழ்ந்தது போல, இதுவும் கவிழாதென்று என்ன நிச்சயம்! மேலும், இந்த படகுக்காரன் கொள்ளைக்காரனாக இருந்தால், என் மடியில் கட்டி வைத்துள்ள பொருளைத் திருடிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் போங்கள், நான் கப்பல் ஏதாவது வந்தால் அதில் பாதுகாப்பாக கரைக்கு வருவேன்,'' என்றான்.
அவர்கள் கிளம்பி பத்திரமாக கரை சேர்ந்தனர். பாறையில் நின்றவனை வேகமாக வந்த அலை கடலுக்குள் மூழ்கடித்து விட்டது.
வீட்டில் நெருப்பு பற்றிக் கொண்டது என்பதற்காக, சமையலுக்கோ, விளக்கேற்றவோ மீண்டும் நெருப்பு பற்ற வைக்காமல் இல்லை. அதுபோல், மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 8:46 am

மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 9:29 am

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  1357389ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  59010615ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images3ijfஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 21, 2011 10:40 am

"எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்"

உண்மையான வரிகள்.பகிர்வுகளுக்கு நன்றி.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:42 am

சரியான கதை அண்ணா சூப்பரா இருக்கு

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 21, 2011 1:54 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:06 pm

எதிலும் எதிர்த்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும்..!
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக