புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
31 Posts - 36%
prajai
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 2%
jairam
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
7 Posts - 5%
prajai
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_m10ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 21, 2011 12:41 am

நாயை துரத்திக்கொண்டே ஒருவன் ஓடுகிறான். அதுவும் பயந்து ஓடுகிறது. ஓரிடத்தில் போக வழியில்லை. வேகமாகத் திரும்பி துரத்தியவனைப் பார்த்து முறைக்கிறது. அவன் நடுங்கிப் போகிறான், பாய்ந்து வந்து கடித்து விடுமோ என! ஒரு நாய் கூட, தனக்கு வந்த துன்பத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் கடுமையாக அஞ்சுகிறார்கள். அவர்களுக்காக ஒரு கதை!
ஒரு படகில் பத்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென வழியில் கவிழ்ந்து விட்டது. எட்டு பேர் மூழ்கி விட்டனர். படகுக்காரனும், இரண்டு நண்பர்களும் எப்படியோ தப்பி அருகில் இருந்த பாறையில் ஏறிக்கொண்டனர். அங்கிருந்து தப்பிக்கும் வழி பற்றி யோசித்தனர். அவர்களில் ஒருவன் முருகபக்தன். முருகப்பெருமானை மனதில் எண்ணி தியானித்தான்.
அவனது வேண்டுகோள் கருணைக் கடவுளான முருகனை எட்டியது போலும்! தூரத்தில் ஒரு படகு வந்தது. அதை கையசைத்து அழைத்தனர். அந்த படகுக்காரனும், ஆபத்தான நிலையில் நின்றவர்களைக் காப்பாற்ற படகை அங்கே ஓட்டி வந்தான்.
அதில் கவிழ்ந்த படகுக்காரனும், முருக பக்தனும் ஏறினர். ஒருவன் மட்டும் ஏற மறுத்தான்.
""ஊஹூம்...இதில் நான் வரமாட்டேன். இப்போது, நாம் வந்த படகு கவிழ்ந்தது போல, இதுவும் கவிழாதென்று என்ன நிச்சயம்! மேலும், இந்த படகுக்காரன் கொள்ளைக்காரனாக இருந்தால், என் மடியில் கட்டி வைத்துள்ள பொருளைத் திருடிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் போங்கள், நான் கப்பல் ஏதாவது வந்தால் அதில் பாதுகாப்பாக கரைக்கு வருவேன்,'' என்றான்.
அவர்கள் கிளம்பி பத்திரமாக கரை சேர்ந்தனர். பாறையில் நின்றவனை வேகமாக வந்த அலை கடலுக்குள் மூழ்கடித்து விட்டது.
வீட்டில் நெருப்பு பற்றிக் கொண்டது என்பதற்காக, சமையலுக்கோ, விளக்கேற்றவோ மீண்டும் நெருப்பு பற்ற வைக்காமல் இல்லை. அதுபோல், மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 21, 2011 8:46 am

மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 9:29 am

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  1357389ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  59010615ஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images3ijfஓடாதே! திரும்பிப்பார் - சிறிய கதை  Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 21, 2011 10:40 am

"எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்"

உண்மையான வரிகள்.பகிர்வுகளுக்கு நன்றி.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:42 am

சரியான கதை அண்ணா சூப்பரா இருக்கு

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 21, 2011 1:54 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 3:06 pm

எதிலும் எதிர்த்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும்..!
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக