ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணத்துப் பூச்சிகள்

+2
அருண்
செய்தாலி
6 posters

Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty வண்ணத்துப் பூச்சிகள்

Post by செய்தாலி Thu Oct 20, 2011 2:05 pm



*அந்தோ பரிதாபம்
கடைசி நிறுத்தத்தில்
பயணிகளை பறிகொடுத்த
பேரூந்து

*யாருக்கு பிள்ளை
தற்க்கித்து கொள்கிறார்கள்
விவாகரத்தான தம்பதிகள்

*தேன் இன்றி
ஏமாற்றத்துடன் திரும்பியது
வண்ணத்துப் பூச்சிகள்
ஓவியப் பூக்கள்

*பால் இன்றி
அழுதது கன்றுக்குட்டி
இரக்கமற்ற கரவைக்காரன்

*எனக்கு சிலைவைக்காதீர்
தலைவரின் கடைசி ஆசை
காக்கா பயம்

*சிறை மீண்டது
அழுகிய குருதிகள்
மாதவிடாய்

*ஓய்வு எடுக்கிறது
வீட்டு இயந்திரங்கள்
மின்சாரத் தடங்கல்

*இரவு வேளையில்
வீடுதோறும் அழுகைச்சத்தம்
டிவித் தொடர்

*எறும்புகளின் ஊர்வலம்
தரையில் சிந்திய
சர்க்கரை

தோழியின் வேண்டுகோளுக்காக செய்தாலி கிறுக்கலில் இருந்து


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by அருண் Thu Oct 20, 2011 2:07 pm

எனக்கு சிலைவைக்காதீர்
தலைவரின் கடைசி ஆசை
காக்கா பயம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர்..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by முகம்மது ஃபரீத் Thu Oct 20, 2011 2:54 pm

அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வண்ணத்துப் பூச்சிகள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by rameshnaga Thu Oct 20, 2011 3:13 pm

அருமையாய் இருக்கிறது! செய்தாலி...வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by உமா Thu Oct 20, 2011 3:38 pm

செய்தாலி wrote:

*அந்தோ பரிதாபம்
கடைசி நிறுத்தத்தில்
பயணிகளை பறிகொடுத்த
பேரூந்து

உயிரற்ற பொருட்களுக்கும் உணர்வு கொடுத்த வரிகள்..

*யாருக்கு பிள்ளை
தற்க்கித்து கொள்கிறார்கள்
விவாகரத்தான தம்பதிகள்

பிள்ளைகள் முக்கியமான நினைத்தால் விவாகராத்தே செய்ய மாட்டார்கள்...

*தேன் இன்றி
ஏமாற்றத்துடன் திரும்பியது
வண்ணத்துப் பூச்சிகள்
ஓவியப் பூக்கள்

அழகிய ஏமாற்றம்...ஓவியனின் கைவண்ணம் உண்மையை போலவே இருந்து இருக்கும்...

*பால் இன்றி
அழுதது கன்றுக்குட்டி
இரக்கமற்ற கரவைக்காரன்

அவன் இறக்கம் கொண்டால் அவன் பசிக்கு சோறு கிடைக்காதே.... சோகம் சோகம்

*எனக்கு சிலைவைக்காதீர்
தலைவரின் கடைசி ஆசை
காக்கா பயம்

நல்லா இருக்கு.....

*சிறை மீண்டது
அழுகிய குருதிகள்
மாதவிடாய்

கொஞ்சம் வெளிபடையாய் இருக்கு..ஆனாலும் உண்மை தானே...

*ஓய்வு எடுக்கிறது
வீட்டு இயந்திரங்கள்
மின்சாரத் தடங்கல்

அவை ஓய்வெடுத்தால் நமக்கும் வேலை ஓடாதே....இன்று இயந்திர வாழ்க்கை தானே நாமும் வாழ்கிறோம்..அனைத்துக்கும் மின்சாரம் முக்கியமாச்சே... ஜாலி

*இரவு வேளையில்
வீடுதோறும் அழுகைச்சத்தம்
டிவித் தொடர்

தாங்க முடியல கொடுமை.... அழுகை அழுகை அழுகை அழுகை

*எறும்புகளின் ஊர்வலம்
தரையில் சிந்திய
சர்க்கரை

ஒற்றுமை ...
தோழியின் வேண்டுகோளுக்காக செய்தாலி கிறுக்கலில் இருந்து

நன்றி செய்தாலி...
நான் கேட்டதும் சிறு சிறு கவிதைகளை கொடுததற்க்கு....
எனக்கு இப்படி பட்ட கவிதைகளே ரொம்ப பிடிக்கும்...
நன்றி மீண்டும்...
நன்றி நன்றி நன்றி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by Manik Thu Oct 20, 2011 3:40 pm

ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு அண்ணா அத்தனை கவிதைகளும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வண்ணத்துப் பூச்சிகள் Empty Re: வண்ணத்துப் பூச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum