புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கல்லறைக் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

இந்தியாவில் உள்ள பழைமையான கிறிஸ்தவ தேவாலயங்களில் பல, சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டவையாக இருந்தாலும்கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. முதன்முதலாக கிறிஸ்துவின் போதனைகளை இந்தியாவில் போதித்தவர், அவரது நேரடிச் சீடரான புனித தோமையார். கேரளத்தின் மலபார் கடற்கரை நகரான கிரேங்கனூருக்கு கி.பி. 52-ல் தோமையார் வந்தார் என்பது கிறிஸ்தவ வரலாற்றறிஞர்களின் கருத்து.

அவர் கேரளத்திலிருந்து தென்கடற்கரையோரமாக கிறிஸ்துவின் போதனைகளை மக்களுக்குப் போதித்தவாறு, சென்னை வரை வந்துள்ளார். சென்னையில் மயிலாப்பூரில் தனது கிறிஸ்தவ மறைபரப்புப் பணிகளைத் தொடர்ந்துள்ளார்.
அப்போது மயிலையை ஆண்டுவந்த ராஜா மகாதேவனின் அன்பைப் பெற்றார் தோமையார். கிறிஸ்தவ மத போதனையைச் செய்துகொள்ள அவருக்கு அந்த மன்னன் அனுமதி அளித்தான். அவரது போதனைகளைக் கேட்க மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. மன்னனின் அனுமதியுடன் மயிலைப் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைத்து அங்கு வழிபட்டுவந்தார் தோமையார்.

மக்களிடம் அவருக்கு மதிப்பு அதிகரித்துவருவதைக் கண்ட மன்னனின் அமைச்சர்கள், தோமையாரைத் தீர்த்துக்கட்டிவிடத் திட்டமிட்டனர்.
சின்னமலைக் குகையில் மறைந்திருந்த அவர், அருகில் உள்ள பெரிய மலையில் (இப்போதைய புனித தாமஸ் மலை) தனிமையில் பிரார்த்தனை செய்வதுடன் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது கி.பி. 72-ல் அவர் குத்திக் கொல்லப்பட்டார். அங்கு அவர் இருப்பதை அறிந்த அவரது எதிரிகள் மறைந்திருந்து அவரை ஈட்டியால் குத்திக் கொன்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

அவரது புனித உடல், மயிலாப்பூரில் அவர் கட்டியிருந்த தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடலிலிருந்த ஈட்டியின் முனையும் அவரது ரத்தம் தோய்ந்த மண்ணும்கூட அவருடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், அக் கல்லறையிலிருந்து புனிதப் பொருள்கள், பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு ஆசியா மைனர் பகுதியில் உள்ள எடஸ்ஸô-வுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பின் அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்தானா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இப்போதும் அவற்றை அங்கே காணலாம்.

மயிலாப்பூரில் தோமையார் கட்டிய தேவாலயம் நாளடைவில் சிதிலமடைந்தது. ஆனால், கி.பி. 1500-களில் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியர்கள், ஏற்கெனவே தோமையார் கட்டியிருந்த தேவாலயம் இருந்த இடத்தில் புதிதாக ஓர் ஆலயத்தை எழுப்பினர். அப்போது அங்கிருந்த கல்லறையையும் புதுப்பித்தனர்.

கடற்காற்றால் பாதிக்கப்பட்டு அந்த ஆலயமும் சிதிலமடைந்ததால், 1896-ல், தற்போது காட்சி தரும் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் அக் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அப் புனிதரின் கல்லறையைத் தரிசிப்பதற்கு இடவசதி குறைவாக இருந்தது.
தற்போதைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி கடந்த (2003) ஆண்டு தொடங்கியது. அப்போது, புனித தோமையார் கல்லறையும் புதுப்பிக்கப்பட்டது. அதோடு, கல்லறைச் சிற்றாலயமும் கோயிலின் கீழ்ப் பகுதியில் ""சுரங்கக் கோயிலாக'' எழிலுறக் கட்டப்பட்டுள்ளது. 2004, ஜூலை 3-ம் நாள் புனித தோமையார் திருவிழா நாளில், (மறைந்த) சென்னை~மயிலை பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அதைப் புனிதப்படுத்தினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக