புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
5 Posts - 14%
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
8 Posts - 2%
prajai
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:09 pm

நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:31 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

அனைத்துமே நன்றாக உள்ளது.என்னைக் கவர்ந்த வரி
இது சூப்பருங்க அருமையிருக்கு
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை

மனித அவலத்தின்(நேயத்தின்) நிலையை சொல்லும் வரிகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:47 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 6:12 pm

rameshnaga wrote:

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************

ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


அனைத்தும் அருமை ரமேஷ் ,
அதிலும்
எனக்கு மிக மிக பிடித்த கவிவரிகள் இவைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 6:19 pm

எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
அருமையான வரிகள் , காதல் கனவில் கழிப்பது என்பதை கூறும் அழகான வரிகள்


ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஆழமான வரிகள்
மனிதம் ஒன்று தான்,
அதில் உள்ள பு(னி)தம் போனதால்
மனிதனுக்கு மதம் வந்தது ,
மனிதத்தை மதம் வென்றது


****************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.

சங்கத் தமிழ் கற்பனை அருமை

சூப்பருங்க



சதாசிவம்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2011 6:22 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
-------------------------------------------------------------------------

எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது ... எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Oct 18, 2011 6:25 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:39 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.,
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.,
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! ஜாகுபர்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:42 pm

அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:53 pm

உமா wrote:அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி

ரொம்பவும் நன்றி! உமா. எனக்கு ஓரளவு எழுதவரும் என்பதை உறுதி செய்ததே...
நம் ஈகரைத் தோழர்கள் எனக்களித்த உற்சாகமான பாராட்டுதல்களால்தான்.
அதனாலேயே ஈகரையில் நான் எழுதியது நம் எல்லோருக்குமானதுதான்.
அதை நீங்கள் உங்களுடைய "signature" -இல் போட்டுக் கொள்வது எனக்கு மேலும் பெருமைதரக்கூடிய விஷ்யம்தான். உங்களுக்கு எனது நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக