புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
68 Posts - 41%
heezulia
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
2 Posts - 1%
prajai
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
1 Post - 1%
manikavi
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
319 Posts - 50%
heezulia
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
21 Posts - 3%
prajai
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_m10மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் ) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 19, 2011 4:45 pm

மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )


சிவகங்கை,பனையூர்
வீரத்தின் முகவரியாய்,
முன்மொழிந்தது!

பலவகை,விளையாட்டுக்களில்,
தான்,தகுதிப் பெற்றாலும்
ஈர்த்தது போர் வீரனாய்,
கான்ஷாகிப்பை!

இந்த வீரத்துடனே
மருத நாயகம் என்ற
பெயரில் வெற்றி நாயகனாய்,
பவனிவந்தார்!

மராட்டிய மன்னனின்
ராணுவத்தில் தன்னை இணைத்து,
முதல் ராணுவ அனுபவத்தை கொண்டு
பின் .....

பிரெஞ்சுப் படையின்
போர் புலியாய்,அவதரித்து,
முக்கிய பதவிகளில்
அடைக்கலமானார்!

காலத்தின் சூறவெளி,
கருத்து வேறு பாடுகளால்,
இவரையும்,திசை மாற்ற,
ஆங்கிலேயே சூழ்ச்சிக்கு,
இரையானார்!

ஆங்கிலேயப் படையில்
இணைந்தவுடனே,
ராபர்ட் கிளை அனுமதியுடன்

மைசூர் சிங்கத்துடன்,
இந்த சிங்கத்தை,மோதவிட்டு
தனது ராஜதந்திரத்தை,
செய்வனே செய்தனர் ஆங்கிலேயர்கள்!

நாவப் கொண்ட துரோகத்தோடு
திட்டமிட்ட சதியில்,
திண்டுக்கலில் ,சிங்கம் ஒன்று,
தோற்றது!
மருத நாயகம் சிங்கம் வெல்ல,
ஆங்கில சூழ்ச்சிகள் சிரித்தன!

சூழ்ச்சிகள் தொடர,
புலித் தேவனுக்கு போர்தொடுக்க,
தோல்வி கொண்ட சிங்கத்தை,
சீண்டிப் பார்த்ததால்,
மீண்டும் போர்,
நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு
பூலித்தேவனை வென்றார்.

தன்னை ஆதரித்த
பிரஞ்சு படையே தோற்க
செய்த வல்லமையைக் கண்டு,
கவர்னராக நியமித்தனர்.
ஆங்கிலயேர்!

பொறமை இங்கு எட்டிப்பார்த்து,
நாவப் மனதில்.
எனக்கு சமமாய்,
எனது படையில் இருதவனுக்கு
பதவியா என்ற நிலையில்.
பனிப்போர் நடக்க,

சமயம் பார்த்த ஆங்கிலேர்கள்,
தீ மூட்ட ,இன்னும் பரவியது.
மருதநாயகம் ,தனது தவறை
இது காரணமாய் ,அறிய ,
காட்சி மாறியது ,களம் மாறியது!

நாவப்க்கும் ,ஆங்கிலேயர்களுக்கும்,
கப்பம் கட்ட மறுக்க,
விவேகம் பெற்றது வீரம்!


கோவத்தின் உதயம்
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டு
மஞ்சள் கொடி பறக்கப்பட்டது!

விவேகமும் அங்கு கைகொடுக்க
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
கொள்கையை கையாள,
மஞ்சள் கொடியோடு
பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும்
பறக்க விட்டார் !

நவாப்பின் கோபம் சினம்கொள்ள
அடுத்து அடுத்து போர்,
எல்லாம் ஆங்கிலேயர் ,
புறமுதுகிட்டு ஓட
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே
வெற்றிக்கு என்ற கர்ஜனையோடு,
நடமாட்டம்!

வாள்கள்,பேசப்பட்டன,
மருத நாயகத்தின் கையில்.
முன்னால் நண்பன்,
ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன்
சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் உயிர் துறந்தார்.

ஆங்கிலேயர்களை
எதிர்த்து போரிடும் செய்தியும்,
அதன் வெற்றிகளும், மைசூர் சிங்கம்
ஹைதர் அலி அறியவே
பழைய பகையை மறந்தார்.

மண்ணுரிமை போரில்,
தனது நிலைக்கு மருதநாயகம்
வந்ததை வரவேற்று
சிங்கம் ஒன்று சிங்கத்துக்கு
வாழ்த்து செய்தி அனுப்பியது!

தந்திரமும்,வஞ்சகமும்
கைகுலுக்க,
சிவகங்கை சீமையின்
விஷமியான தாண்டவராயன்
விலாசத்துடன்,களமிறங்கியது!

இன்று நடக்கும் போரில்
பொருளாதார தடைகள்போல,
திட்டமிட்டு மதுரை போர்
ஆங்கிலேயர்களால்,
மருதநாயகத்தின் கோட்டை,
நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது,!

உணவு,ஆயுதங்கள், மருந்துகள்
கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது.

நானும், நீயும் வேறல்ல.
நமது படையும், நாடும் வேறல்ல”
என்று சகோதர உணர்வோடு
ஹைதர் அலி கடிதம் எழுதி
தனது ஆதரவை வழங்கினார்.

போரில் வெற்றி மறக்கப்பட்ட
நிலையில் வழக்கம்போல்
ஆங்கிலேயே எண்ணம்
தந்திரத்திலும்,அதன் மூலம்,
வஞ்சம் தீர்க்க திட்டமிட்டது!

தாண்டவராயன்,உதவியோடு,
கான்சாஹிபின் அமைச்சர்களில்
ஒருவரான சீனிவாசராவை
வலையில் வீழ்த்தினர்.

கட்சி மாற காட்சியும் மாறியது,
மெய்க்காவலர்களான பாபாசாஹிப்,
சேகுகான் உள்ளிட்டோரையும்,
பிரதான தளபதியும், பிரெஞ்சு
அதிகாரியுமான மார்ச்சந்த்தையும்
துரோக வலையில் இணைத்தனர்.

நண்பர்கள் ,துரோகியாய்,
மாறியது தெரியாமல்
ரமலான் மாதம்,தொழுத நிலையில்,
துரோகிகள் சிங்கத்தை சிறைப்பிடித்தனர்!

காரணம் அறிந்து சிங்கம்
வேண்டுகோள் அறிவித்தது,
எதிரிகளிடம் ஒப்படைக்காமல்
நண்பர்களே ,உங்களால்
இறப்பது எனக்கு சுகம்,
என்னை கொல்லுங்கள்,என்று,
வேண்டுகோள் கொடுத்தது!

கோழைகள் ஒன்று சேர்ந்து,
சிங்கத்தை ,படியவைக்க
கட்டப்பட்ட நிலையில்,
பட்டினி போட்டு
படிய சொன்னது,
மன்னிப்புக் கேட்க சொன்னது.

வீரம் மனம் மறுக்க
வழக்கம்போல ஆங்கிலேய
மனம் வஞ்சகம் தீட்ட ,
இவருக்கு தண்டனையில்லை
நவாப் முன்னிலையில் சொல்ல
நவாப்பை கோவம் கொள்ள...


தூக்கு தண்டனை என்று
சொல்ல செய்தது!
மதுரைக்கு மேற்கே
சம்மட்டிபுரத்தில் உள்ள
ஒரு மாமரத்தில் சிங்கம்
தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,

அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!

புதிய கயிறு கட்டப்பட்டது
மீண்டும் தூக்கிலிடப்பட்டார்,
அப்போதும் உயிர் பிரியவில்லை.
நான் யோகாசனம் பயின்றவன்.
கழுத்தை உப்ப வைத்து,
பல மணிநேரம் மூச்சை அடக்கும்
ஆற்றல் கொண்டவன் என்று
அந்த நிமிடமும்
தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம்.
எதிரிகள் குலை நடுங்கினர்.
வஞ்சகம் வெற்றி பெற
இறுதில் மருதநாயகம்
மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மருதநாயகம் ,இறந்த பின்னும்
துரோகிககளின் தூக்கத்தில்
கனவிலில் கூட
மருநாயகம் போர்தொடுக்க,
எங்கே மீண்டும் உயிர் பெற்று
விடுவாரோ என்ற அச்சநிலை....

தலை, கால், கை என
பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட
சிங்கத்தின் உடல் பல்வேறு
ஊர்களுக்கு தனித்தனியாக
அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும்
வீரன் மருதநாயகத்தின்
உடலை கண்டு ஆங்கிலேயர்களும்,
துரோகி ஆற்காடு நவாப்...
முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர்.

வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!

http://vazeerali.blogspot.com/2011/10/blog-post_6365.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக