புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்
Page 1 of 1 •
குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரைக் கிராமத்தில் 1700-ம் ஆண்டு உருவானது புனித ஜெபமாலை அன்னை ஆலயம்.
1902-ம் ஆண்டு கொல்லம் ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் என்பாரால் அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இது.
இவ்வாலயத்துக்கு ஐரோப்பாவிலிருந்து 14 சிலுவைப் பாதைச் சித்திரங்களை வாங்கி வந்து பரிசளித்தார் ஆயர்.
102 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிலுவைப் பாதைச் சித்திரங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இயேசு நாதருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரது தோளில் சிலுவை சுமத்தப்பட்டது. அதை அவர் சுமந்துகொண்டு சென்று கல்வாரி மலை மீது ஏறுகிறார். அங்கே அவர் அச் சிலுவையில் அறையப்படுகிறார். பின்னர் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்படுகிறார். அவர் மரித்த பிறகு, அவரது புனித உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இச் சம்பவங்கள் அனைத்தும் 14 நிலைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சித்திரிப்பதுதான் சிலுவைப் பாதைச் சித்திரங்கள். ஒவ்வொரு நிலைப்பாடாகத் தியானித்து, பிரார்த்தனை செய்வது சிலுவைப் பாதை வழிபாடாகும்.
அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சிலுவைப் பாதைச் சித்திரங்கள் அல்லது சொரூபங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் இந்த ஆலயத்தில் உள்ள சித்திரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வூரின் பழைய ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. அதனால், பழைய பாரம்பரியத் தோற்றம் மாறாமல் புதிய ஆலயத்தை ரூ. 1 கோடி செலவில் மக்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.
1902-ம் ஆண்டு கொல்லம் ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் என்பாரால் அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இது.
இவ்வாலயத்துக்கு ஐரோப்பாவிலிருந்து 14 சிலுவைப் பாதைச் சித்திரங்களை வாங்கி வந்து பரிசளித்தார் ஆயர்.
102 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிலுவைப் பாதைச் சித்திரங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இயேசு நாதருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரது தோளில் சிலுவை சுமத்தப்பட்டது. அதை அவர் சுமந்துகொண்டு சென்று கல்வாரி மலை மீது ஏறுகிறார். அங்கே அவர் அச் சிலுவையில் அறையப்படுகிறார். பின்னர் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்படுகிறார். அவர் மரித்த பிறகு, அவரது புனித உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இச் சம்பவங்கள் அனைத்தும் 14 நிலைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சித்திரிப்பதுதான் சிலுவைப் பாதைச் சித்திரங்கள். ஒவ்வொரு நிலைப்பாடாகத் தியானித்து, பிரார்த்தனை செய்வது சிலுவைப் பாதை வழிபாடாகும்.
அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சிலுவைப் பாதைச் சித்திரங்கள் அல்லது சொரூபங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் இந்த ஆலயத்தில் உள்ள சித்திரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வூரின் பழைய ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. அதனால், பழைய பாரம்பரியத் தோற்றம் மாறாமல் புதிய ஆலயத்தை ரூ. 1 கோடி செலவில் மக்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய இடம்பெற்ற மற்றொன்று ஜெபமாலை. இது 53 மணிகளைக் கொண்டது. இதன் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், புத்தன்துறையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள தேவாலயம் 53 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நீளம் 153 அடி. இது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு.
இவ்வாலயத்தில் உள்ள மாதா சொரூபம், கடல் அலையால் கரையில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொரூபம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
1922-ல் ஜெரேமியாஸ் டி குரூஸ் என்ற பங்குப் பணியாளர் காலத்தில் இக் கிராமத்தில் கொள்ளை நோய் பரவியது. இதில் 125-க்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.
அதையடுத்து ஊர்மக்கள் கொல்லம் சென்று ஆயர் பென்சிகரிடம் முறையிட்டனர். இரவோடு இரவாக புத்தன்துறைக்கு வந்த ஆயர், அந் நோய் நீங்க ஜெபித்து அர்ச்சித்தார். அன்றிலிருந்து அக் கொள்ளை நோய் ஒழிந்தது. அதனால் ஆயர் பென்சிகர் மீது இங்குள்ள மக்கள் மிகுந்த பாசம் கொண்டனர்.
ஆயர் பென்சிகர் இறந்த பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் பாங்கோடு கார்மல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆயர் இறந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அவரது நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் இவ்வூர் மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
இவ்வாலயத்தில் உள்ள மாதா சொரூபம், கடல் அலையால் கரையில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொரூபம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
1922-ல் ஜெரேமியாஸ் டி குரூஸ் என்ற பங்குப் பணியாளர் காலத்தில் இக் கிராமத்தில் கொள்ளை நோய் பரவியது. இதில் 125-க்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.
அதையடுத்து ஊர்மக்கள் கொல்லம் சென்று ஆயர் பென்சிகரிடம் முறையிட்டனர். இரவோடு இரவாக புத்தன்துறைக்கு வந்த ஆயர், அந் நோய் நீங்க ஜெபித்து அர்ச்சித்தார். அன்றிலிருந்து அக் கொள்ளை நோய் ஒழிந்தது. அதனால் ஆயர் பென்சிகர் மீது இங்குள்ள மக்கள் மிகுந்த பாசம் கொண்டனர்.
ஆயர் பென்சிகர் இறந்த பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் பாங்கோடு கார்மல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆயர் இறந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அவரது நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் இவ்வூர் மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|