ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_m10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10 
heezulia
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_m10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10 
mini
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_m10நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்

Go down

நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Empty நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்

Post by சிவா Mon Dec 22, 2008 3:19 am

குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரைக் கிராமத்தில் 1700-ம் ஆண்டு உருவானது புனித ஜெபமாலை அன்னை ஆலயம்.

1902-ம் ஆண்டு கொல்லம் ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் என்பாரால் அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இது.

இவ்வாலயத்துக்கு ஐரோப்பாவிலிருந்து 14 சிலுவைப் பாதைச் சித்திரங்களை வாங்கி வந்து பரிசளித்தார் ஆயர்.

102 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிலுவைப் பாதைச் சித்திரங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இயேசு நாதருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரது தோளில் சிலுவை சுமத்தப்பட்டது. அதை அவர் சுமந்துகொண்டு சென்று கல்வாரி மலை மீது ஏறுகிறார். அங்கே அவர் அச் சிலுவையில் அறையப்படுகிறார். பின்னர் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்படுகிறார். அவர் மரித்த பிறகு, அவரது புனித உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இச் சம்பவங்கள் அனைத்தும் 14 நிலைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சித்திரிப்பதுதான் சிலுவைப் பாதைச் சித்திரங்கள். ஒவ்வொரு நிலைப்பாடாகத் தியானித்து, பிரார்த்தனை செய்வது சிலுவைப் பாதை வழிபாடாகும்.


அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சிலுவைப் பாதைச் சித்திரங்கள் அல்லது சொரூபங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் இந்த ஆலயத்தில் உள்ள சித்திரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வூரின் பழைய ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. அதனால், பழைய பாரம்பரியத் தோற்றம் மாறாமல் புதிய ஆலயத்தை ரூ. 1 கோடி செலவில் மக்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள் Empty Re: நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்

Post by சிவா Mon Dec 22, 2008 3:20 am

கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய இடம்பெற்ற மற்றொன்று ஜெபமாலை. இது 53 மணிகளைக் கொண்டது. இதன் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், புத்தன்துறையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள தேவாலயம் 53 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நீளம் 153 அடி. இது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு.

இவ்வாலயத்தில் உள்ள மாதா சொரூபம், கடல் அலையால் கரையில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொரூபம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

1922-ல் ஜெரேமியாஸ் டி குரூஸ் என்ற பங்குப் பணியாளர் காலத்தில் இக் கிராமத்தில் கொள்ளை நோய் பரவியது. இதில் 125-க்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.

அதையடுத்து ஊர்மக்கள் கொல்லம் சென்று ஆயர் பென்சிகரிடம் முறையிட்டனர். இரவோடு இரவாக புத்தன்துறைக்கு வந்த ஆயர், அந் நோய் நீங்க ஜெபித்து அர்ச்சித்தார். அன்றிலிருந்து அக் கொள்ளை நோய் ஒழிந்தது. அதனால் ஆயர் பென்சிகர் மீது இங்குள்ள மக்கள் மிகுந்த பாசம் கொண்டனர்.
ஆயர் பென்சிகர் இறந்த பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் பாங்கோடு கார்மல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆயர் இறந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அவரது நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் இவ்வூர் மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum