Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்
Page 1 of 1
நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்
குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரைக் கிராமத்தில் 1700-ம் ஆண்டு உருவானது புனித ஜெபமாலை அன்னை ஆலயம்.
1902-ம் ஆண்டு கொல்லம் ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் என்பாரால் அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இது.
இவ்வாலயத்துக்கு ஐரோப்பாவிலிருந்து 14 சிலுவைப் பாதைச் சித்திரங்களை வாங்கி வந்து பரிசளித்தார் ஆயர்.
102 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிலுவைப் பாதைச் சித்திரங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இயேசு நாதருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரது தோளில் சிலுவை சுமத்தப்பட்டது. அதை அவர் சுமந்துகொண்டு சென்று கல்வாரி மலை மீது ஏறுகிறார். அங்கே அவர் அச் சிலுவையில் அறையப்படுகிறார். பின்னர் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்படுகிறார். அவர் மரித்த பிறகு, அவரது புனித உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இச் சம்பவங்கள் அனைத்தும் 14 நிலைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சித்திரிப்பதுதான் சிலுவைப் பாதைச் சித்திரங்கள். ஒவ்வொரு நிலைப்பாடாகத் தியானித்து, பிரார்த்தனை செய்வது சிலுவைப் பாதை வழிபாடாகும்.
அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சிலுவைப் பாதைச் சித்திரங்கள் அல்லது சொரூபங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் இந்த ஆலயத்தில் உள்ள சித்திரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வூரின் பழைய ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. அதனால், பழைய பாரம்பரியத் தோற்றம் மாறாமல் புதிய ஆலயத்தை ரூ. 1 கோடி செலவில் மக்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.
1902-ம் ஆண்டு கொல்லம் ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் என்பாரால் அர்ச்சிக்கப்பட்ட முதல் ஆலயம் இது.
இவ்வாலயத்துக்கு ஐரோப்பாவிலிருந்து 14 சிலுவைப் பாதைச் சித்திரங்களை வாங்கி வந்து பரிசளித்தார் ஆயர்.
102 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிலுவைப் பாதைச் சித்திரங்கள் சிதிலமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இயேசு நாதருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவரது தோளில் சிலுவை சுமத்தப்பட்டது. அதை அவர் சுமந்துகொண்டு சென்று கல்வாரி மலை மீது ஏறுகிறார். அங்கே அவர் அச் சிலுவையில் அறையப்படுகிறார். பின்னர் அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்படுகிறார். அவர் மரித்த பிறகு, அவரது புனித உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இச் சம்பவங்கள் அனைத்தும் 14 நிலைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சித்திரிப்பதுதான் சிலுவைப் பாதைச் சித்திரங்கள். ஒவ்வொரு நிலைப்பாடாகத் தியானித்து, பிரார்த்தனை செய்வது சிலுவைப் பாதை வழிபாடாகும்.
அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சிலுவைப் பாதைச் சித்திரங்கள் அல்லது சொரூபங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் இந்த ஆலயத்தில் உள்ள சித்திரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவ்வூரின் பழைய ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. அதனால், பழைய பாரம்பரியத் தோற்றம் மாறாமல் புதிய ஆலயத்தை ரூ. 1 கோடி செலவில் மக்கள் கட்டி எழுப்பியுள்ளனர்.
Re: நூற்றாண்டு கண்ட சிலுவைப் பாதைச் சித்திரங்கள்
கிறிஸ்தவர்களின் வழிபாட்டில் முக்கிய இடம்பெற்ற மற்றொன்று ஜெபமாலை. இது 53 மணிகளைக் கொண்டது. இதன் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், புத்தன்துறையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள தேவாலயம் 53 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நீளம் 153 அடி. இது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு.
இவ்வாலயத்தில் உள்ள மாதா சொரூபம், கடல் அலையால் கரையில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொரூபம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
1922-ல் ஜெரேமியாஸ் டி குரூஸ் என்ற பங்குப் பணியாளர் காலத்தில் இக் கிராமத்தில் கொள்ளை நோய் பரவியது. இதில் 125-க்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.
அதையடுத்து ஊர்மக்கள் கொல்லம் சென்று ஆயர் பென்சிகரிடம் முறையிட்டனர். இரவோடு இரவாக புத்தன்துறைக்கு வந்த ஆயர், அந் நோய் நீங்க ஜெபித்து அர்ச்சித்தார். அன்றிலிருந்து அக் கொள்ளை நோய் ஒழிந்தது. அதனால் ஆயர் பென்சிகர் மீது இங்குள்ள மக்கள் மிகுந்த பாசம் கொண்டனர்.
ஆயர் பென்சிகர் இறந்த பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் பாங்கோடு கார்மல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆயர் இறந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அவரது நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் இவ்வூர் மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
இவ்வாலயத்தில் உள்ள மாதா சொரூபம், கடல் அலையால் கரையில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சொரூபம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
1922-ல் ஜெரேமியாஸ் டி குரூஸ் என்ற பங்குப் பணியாளர் காலத்தில் இக் கிராமத்தில் கொள்ளை நோய் பரவியது. இதில் 125-க்கு மேற்பட்டவர்கள் பலியாயினர்.
அதையடுத்து ஊர்மக்கள் கொல்லம் சென்று ஆயர் பென்சிகரிடம் முறையிட்டனர். இரவோடு இரவாக புத்தன்துறைக்கு வந்த ஆயர், அந் நோய் நீங்க ஜெபித்து அர்ச்சித்தார். அன்றிலிருந்து அக் கொள்ளை நோய் ஒழிந்தது. அதனால் ஆயர் பென்சிகர் மீது இங்குள்ள மக்கள் மிகுந்த பாசம் கொண்டனர்.
ஆயர் பென்சிகர் இறந்த பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் பாங்கோடு கார்மல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆயர் இறந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அவரது நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் இவ்வூர் மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
Similar topics
» நூற்றாண்டு கண்ட “தகைசால் தமிழர்” என்.சங்கரய்யா காலமானார்!
» பாதைச் சரியகங்கள்
» சிலுவைப் புறா
» அழகழகாய் சித்திரங்கள்!!
» மழை நாளின் சித்திரங்கள் !
» பாதைச் சரியகங்கள்
» சிலுவைப் புறா
» அழகழகாய் சித்திரங்கள்!!
» மழை நாளின் சித்திரங்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|