புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_lcapகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_voting_barகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_lcapகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_voting_barகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_lcapகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_voting_barகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_lcapகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_voting_barகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_lcapகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_voting_barகவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:22 pm

கவிஞர் கண்ணதாசன் அனுபவ மொழிகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது - அதிலிருந்து சில

காதல்
**************
காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை
****************************************************************
உலகில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரே மயக்கம் காதல் மயக்கம் தான்
*****************************************************************************
இளம் பருவத்து வீணை மீட்டம்படும் வரை இசையை அறியாது.ஒருதரம் மீட்டி ஸ்வரங்களைக் கூட்டியவன்,மறுதரம் மீட்ட மறந்து விட்டானானால்,அந்த ஸ்வரங்களே வீணையின் பகையாகி விடுகிறது
**********************************************************************
ஒரு பெண்ணைக் கண்ணீர் சிந்தாமல் வாழவைப்பது கணவனுடைய கடமை.ஒரு பெண் வாழ்கிறாள் என்று சொல்லுவதே உள்ளத்தாலும் உடலாலும் கலந்து வாழ்வதைதான்.அந்த வாழ்க்கை அவளுக்கு கிடைப்பதற்கு ஒருவன் தான் உதவ முடியும்
******************************************************************************
தலைவனுக்கும் தலைவிக்கும் தாய்மொழிகள் வேறு வேறு.அவனது தாய் மொழி மௌனம்,அவளது தாய்மொழி மயக்கம்
********************************************************************
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு.உனது பிறப்பின் நோக்கம் வெறும் காதல் அல்ல
*********************************************************************
காக்க வைப்பது பெண்களுக்கு அழகு
காத்துக் கொண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு
*******************************************************************
தொடரும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 5:24 pm

அனைத்துமே அருமை ...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:28 pm

அருமையான உண்மையான மொழிகள்,,,,,,,,,நன்றிகள் கிச்சா..........தொடர்ந்து பதியுங்கள்......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 6:02 pm

உமா wrote:அனைத்துமே அருமை ...
சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 18, 2011 6:07 pm

kicha wrote:
காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை
மகிழ்ச்சி



கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 599303
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 102564

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 10:19 am

பிஜிராமன் wrote:அருமையான உண்மையான மொழிகள்,,,,,,,,,நன்றிகள் கிச்சா..........தொடர்ந்து பதியுங்கள்......

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:29 am

kitcha wrote:
காக்க வைப்பது பெண்களுக்கு அழகு
காத்துக் கொண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 19, 2011 10:41 am

காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 19, 2011 10:57 am

நன்று மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக