ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

5 posters

Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by ஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:18 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!

இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!

காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!

ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....

எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..

கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்

களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!

கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?

தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!

எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?

அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்

இளங்கவிஞர்
ஈழபாரதி


Last edited by ஜாஹீதாபானு on Tue Oct 18, 2011 4:21 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by ரேவதி Tue Oct 18, 2011 4:19 pm

உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by ஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:21 pm

ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by அ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:22 pm

உணர்வுள்ள பதிவு


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by ரேவதி Tue Oct 18, 2011 4:22 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by aathma Tue Oct 18, 2011 4:26 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by kitcha Tue Oct 18, 2011 4:28 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!


என்னைப் போல் வீட்டை விட்டு,நாட்டை விட்டு வந்தவர்களுக்கான ஏற்ற வரிகள் இவை

உணர்வுள்ள கவிதை சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by ஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:33 pm

aathma wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி


திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Empty Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum