Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
5 posters
Page 1 of 1
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!
தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!
இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!
இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!
காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!
ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....
எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..
கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்
களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!
கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?
தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!
எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?
அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்
இளங்கவிஞர்
ஈழபாரதி
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!
தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!
இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!
இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!
காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!
ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....
எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..
கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்
களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!
கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?
தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!
எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?
அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்
இளங்கவிஞர்
ஈழபாரதி
Last edited by ஜாஹீதாபானு on Tue Oct 18, 2011 4:21 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன்ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
உணர்வுள்ள பதிவு
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
ஜாஹீதாபானு wrote:கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன்ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன்ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!
தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!
இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!
என்னைப் போல் வீட்டை விட்டு,நாட்டை விட்டு வந்தவர்களுக்கான ஏற்ற வரிகள் இவை
உணர்வுள்ள கவிதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)
aathma wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன்ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது )
» திசைமாறிய பறவைகள்
» ரசித்து சுட்டது
» முகநூலில் ரசித்து சுட்டது --
» முகநூலில் ரசித்து சுட்டது --
» திசைமாறிய பறவைகள்
» ரசித்து சுட்டது
» முகநூலில் ரசித்து சுட்டது --
» முகநூலில் ரசித்து சுட்டது --
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|