புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
59 Posts - 55%
heezulia
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
54 Posts - 55%
heezulia
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:18 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!

இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!

காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!

ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....

எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..

கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்

களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!

கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?

தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!

எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?

அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்

இளங்கவிஞர்
ஈழபாரதி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 4:19 pm

உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:21 pm

ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:22 pm

உணர்வுள்ள பதிவு



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 4:22 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 4:26 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 4:28 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!


என்னைப் போல் வீட்டை விட்டு,நாட்டை விட்டு வந்தவர்களுக்கான ஏற்ற வரிகள் இவை

உணர்வுள்ள கவிதை சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:33 pm

aathma wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி


திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக