புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
நண்பர்களே! என்னிடம் ஒரு நண்பன் இந்த கேள்வியை கேட்டு அலட்டிக் கொண்டிருக்கிறான்,
ஆகவே தெரிந்தவர்கள் விரைவாக சொல்லுங்கள்.
ஒரு அரசன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு செய்வதட்கு 100 வளையல்கள் செய்ய விரும்பினான். அதட்கமைய 10 பொட்கொள்ளர்களை வரவளைத்து ஒவ்வொருவருக்கும் தலா 10 வளையல்கள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதில் ஒவ்வொன்றும் 10 கிராம் உடையதாக இருக்க வேண்டும். ஒரு திகதியை குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக வந்து ஒப்படைக்குமாறு கட்டளை இட்டான்.
பின்னர் அரசன் தனது நம்பிக்கையான ஒருவனை அனுப்பி ஒவ்வொருவரின் வேலையையும் கண்காணிக்குமாறு பணித்தான். அவன் கண்காணித்து விட்டு அரசனிடம் வந்து. "அரசே! அனைவரும் தங்களாழு வேலையை கசிதமாக நேர்த்தியாக செய்கின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் 10 வளையல்களையும் தலா 9 கிராம்களில் செய்கின்றான்" என்று கூறினான். ஆனால் அவன் யாரென்று அரசனிடம் கூறவில்லை.
ஒபாடைக்க வேண்டிய நாளும் வந்தது. அனைவரும் வந்து ஒப்படைத்தனர். அரசனின் முன்னாள் அவை ஒரு முறை மாத்திரமே நிறுக்கப்பட்டது. ஆனாலும் அரசன் குறை வைத்தவன் யாரென்று கண்டு பிடித்தான்.
அது எப்படி நண்பர்களே?????
ஆகவே தெரிந்தவர்கள் விரைவாக சொல்லுங்கள்.
ஒரு அரசன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு செய்வதட்கு 100 வளையல்கள் செய்ய விரும்பினான். அதட்கமைய 10 பொட்கொள்ளர்களை வரவளைத்து ஒவ்வொருவருக்கும் தலா 10 வளையல்கள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதில் ஒவ்வொன்றும் 10 கிராம் உடையதாக இருக்க வேண்டும். ஒரு திகதியை குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக வந்து ஒப்படைக்குமாறு கட்டளை இட்டான்.
பின்னர் அரசன் தனது நம்பிக்கையான ஒருவனை அனுப்பி ஒவ்வொருவரின் வேலையையும் கண்காணிக்குமாறு பணித்தான். அவன் கண்காணித்து விட்டு அரசனிடம் வந்து. "அரசே! அனைவரும் தங்களாழு வேலையை கசிதமாக நேர்த்தியாக செய்கின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் 10 வளையல்களையும் தலா 9 கிராம்களில் செய்கின்றான்" என்று கூறினான். ஆனால் அவன் யாரென்று அரசனிடம் கூறவில்லை.
ஒபாடைக்க வேண்டிய நாளும் வந்தது. அனைவரும் வந்து ஒப்படைத்தனர். அரசனின் முன்னாள் அவை ஒரு முறை மாத்திரமே நிறுக்கப்பட்டது. ஆனாலும் அரசன் குறை வைத்தவன் யாரென்று கண்டு பிடித்தான்.
அது எப்படி நண்பர்களே?????
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர் தல! சரியாக பதில் அளித்தமையால் அந்த பத்து வளையல்களும் உங்களுக்கு தான்..!
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
maniajith007 wrote:ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்
நான் நலம் மணி அண்ணா ஒரே ஒரு முறை தான் நிறுக்கின்றாராம்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
என்னக் கொடும சரவணா????
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அரசன் ஒவ்வொருடைய பத்து வளையல்களையும் ஒரு தட்டிலும் அடுத்த பத்துவளையல்களை அடுத்த தட்டிலும் வைத்து எடையை சரி பார்த்து இருக்கலாம்.
தராசின் அல்லது ஒரு அளவை தட்டில் ஒரு பத்து வளையலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த பக்கத்தில் மற்றவர்களின் ஒவ்வொரு பத்து வளையலையும் வைத்து தனித்தனியாக அளவை பார்க்கும் போது,நிறுத்துப் பார்க்கும் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டு
தராசின் அல்லது ஒரு அளவை தட்டில் ஒரு பத்து வளையலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த பக்கத்தில் மற்றவர்களின் ஒவ்வொரு பத்து வளையலையும் வைத்து தனித்தனியாக அளவை பார்க்கும் போது,நிறுத்துப் பார்க்கும் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
maniajith007 wrote:1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா
அட அட அட என்னா மூல என்னா மூல
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
maniajith007 wrote: தம்பி அருண் நலமா
நலம் ஜி!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|