Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
+2
அன்பு தளபதி
ரமீஸ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
நண்பர்களே! என்னிடம் ஒரு நண்பன் இந்த கேள்வியை கேட்டு அலட்டிக் கொண்டிருக்கிறான்,
ஆகவே தெரிந்தவர்கள் விரைவாக சொல்லுங்கள்.
ஒரு அரசன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு செய்வதட்கு 100 வளையல்கள் செய்ய விரும்பினான். அதட்கமைய 10 பொட்கொள்ளர்களை வரவளைத்து ஒவ்வொருவருக்கும் தலா 10 வளையல்கள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதில் ஒவ்வொன்றும் 10 கிராம் உடையதாக இருக்க வேண்டும். ஒரு திகதியை குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக வந்து ஒப்படைக்குமாறு கட்டளை இட்டான்.
பின்னர் அரசன் தனது நம்பிக்கையான ஒருவனை அனுப்பி ஒவ்வொருவரின் வேலையையும் கண்காணிக்குமாறு பணித்தான். அவன் கண்காணித்து விட்டு அரசனிடம் வந்து. "அரசே! அனைவரும் தங்களாழு வேலையை கசிதமாக நேர்த்தியாக செய்கின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் 10 வளையல்களையும் தலா 9 கிராம்களில் செய்கின்றான்" என்று கூறினான். ஆனால் அவன் யாரென்று அரசனிடம் கூறவில்லை.
ஒபாடைக்க வேண்டிய நாளும் வந்தது. அனைவரும் வந்து ஒப்படைத்தனர். அரசனின் முன்னாள் அவை ஒரு முறை மாத்திரமே நிறுக்கப்பட்டது. ஆனாலும் அரசன் குறை வைத்தவன் யாரென்று கண்டு பிடித்தான்.
அது எப்படி நண்பர்களே?????
ஆகவே தெரிந்தவர்கள் விரைவாக சொல்லுங்கள்.
ஒரு அரசன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு செய்வதட்கு 100 வளையல்கள் செய்ய விரும்பினான். அதட்கமைய 10 பொட்கொள்ளர்களை வரவளைத்து ஒவ்வொருவருக்கும் தலா 10 வளையல்கள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதில் ஒவ்வொன்றும் 10 கிராம் உடையதாக இருக்க வேண்டும். ஒரு திகதியை குறிப்பிட்டு அனைவரும் ஒன்றாக வந்து ஒப்படைக்குமாறு கட்டளை இட்டான்.
பின்னர் அரசன் தனது நம்பிக்கையான ஒருவனை அனுப்பி ஒவ்வொருவரின் வேலையையும் கண்காணிக்குமாறு பணித்தான். அவன் கண்காணித்து விட்டு அரசனிடம் வந்து. "அரசே! அனைவரும் தங்களாழு வேலையை கசிதமாக நேர்த்தியாக செய்கின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் 10 வளையல்களையும் தலா 9 கிராம்களில் செய்கின்றான்" என்று கூறினான். ஆனால் அவன் யாரென்று அரசனிடம் கூறவில்லை.
ஒபாடைக்க வேண்டிய நாளும் வந்தது. அனைவரும் வந்து ஒப்படைத்தனர். அரசனின் முன்னாள் அவை ஒரு முறை மாத்திரமே நிறுக்கப்பட்டது. ஆனாலும் அரசன் குறை வைத்தவன் யாரென்று கண்டு பிடித்தான்.
அது எப்படி நண்பர்களே?????
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
சூப்பர் தல! சரியாக பதில் அளித்தமையால் அந்த பத்து வளையல்களும் உங்களுக்கு தான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
maniajith007 wrote:ரமீஸ் நலமா மிக நீண்டநாள் ஆகிறது தங்களை பார்த்து விஷயத்திர்க்கு வருவோம் அனைவரும் பத்து கிராமில் செய்யும்போது ஒருவன் மட்டும் ஒன்பது கிராமில் செய்கிறான் அதனை நிருக்கும் பொது கண்டுபிடிப்பது எளிது என நினைக்கிறேன் காரணம் எடைகல்லுக்கு பதிலாக அவர்களின் வலையலையே பயன்படுத்த வேண்டும் சரியான பத்து கிராம் வலையலாக இருப்பின் தராசு சரிசமமாக இருக்கும் எடை குறைவேனில் தராசு எது குறைவாக இருக்கிறது அந்த பகுதி தட்டு உயர்ந்து காண்பித்து விடும்
நான் நலம் மணி அண்ணா ஒரே ஒரு முறை தான் நிறுக்கின்றாராம்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
என்னக் கொடும சரவணா????
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
அரசன் ஒவ்வொருடைய பத்து வளையல்களையும் ஒரு தட்டிலும் அடுத்த பத்துவளையல்களை அடுத்த தட்டிலும் வைத்து எடையை சரி பார்த்து இருக்கலாம்.
தராசின் அல்லது ஒரு அளவை தட்டில் ஒரு பத்து வளையலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த பக்கத்தில் மற்றவர்களின் ஒவ்வொரு பத்து வளையலையும் வைத்து தனித்தனியாக அளவை பார்க்கும் போது,நிறுத்துப் பார்க்கும் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டு
தராசின் அல்லது ஒரு அளவை தட்டில் ஒரு பத்து வளையலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அடுத்த பக்கத்தில் மற்றவர்களின் ஒவ்வொரு பத்து வளையலையும் வைத்து தனித்தனியாக அளவை பார்க்கும் போது,நிறுத்துப் பார்க்கும் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
maniajith007 wrote:1-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து ஒரு வளையல் , 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து இரு வளையல் இப்படி 10-ம் பொற்கொல்லரிடமிருந்து 10 வளையல் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 வலையலையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் பொற்கொல்லர் 1-ம் பொற்கொல்லரிடமிருந்து என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் பொற்கொல்லரிடமிருந்து யென அறியலாம் தம்பி அருண் நலமா
அட அட அட என்னா மூல என்னா மூல
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
maniajith007 wrote: தம்பி அருண் நலமா
நலம் ஜி!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|