புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

First topic message reminder :

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்





அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 18, 2011 1:39 pm

எளிமையாகச் சொல்லப்பட்ட வாழ்க்கையின் தத்துவம்...
மனசில் பதிந்து விட்டது ரேவதி
நன்றி உங்களின் நல்ல இந்த பகிர்வுக்கு...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Bமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Dமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Uமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:45 pm

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

நல்லா சொல்லி இருக்கார்...
வாழ்க்கையின் தத்துவம்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 18, 2011 2:23 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 2:42 pm

நல்ல கதை ஆனால் இந்தக் கருத்தை நடைமுறையில் பின்பற்றுவோர் மிகக் குறைவு,
பகிர்விற்கு நன்றி ரேவா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக