ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?

2 posters

Go down

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Empty குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?

Post by சிவா Thu Sep 24, 2009 10:11 am

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?

விஜய் - நயன்தாரா நடித்த, "வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கிய போது, நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும், "நட்பு' ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்த போது, இருவருக்கும், "நெருக்கம்' அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தை, நடனக் குழுவில் இருந்த ஒருவர், பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், "போட்டு' கொடுத்து விட்டார்.

"நயன்தாரா ஒரு நடிகை; என் கணவர் இயக்குனர். அருகிலிருந்து பேசுவதில் தவறில்லை. எத்தனையோ எதிர்ப்புகளை மீறி எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை திருமணம் செய்து கொண்டார். அப்படிபட்டவர், நிச்சயம் எனக்கு பாதகமாக நடக்க மாட்டார்' என்று, தகவல் சொன்னவரிடம் பேசி அனுப்பியுள்ளார் ரமலத். ஆனால், நாளாக நாளாக நிலைமை விபரீதமாவதை அவரே புரிந்து கொண்டார்.

"வில்லு' படத்தில் நயன்தாராவுடன் பழகி, அது காதலாக மாறியதும், சென்னையை விட ஐதராபாத்திலும், மும்பையிலும் மட்டுமே பிரபுதேவா அதிக நாட்கள் தங்கியிருந் துள்ளார். இருவரும் ஒரு நாள் திடீரென்று துபாய் சென்றது, சென்னையிலிருந்த ரமலத்துக்கு தெரிய வர, பிரபுதேவாவிடம் கோபப்பட்டுள்ளார். "இனிமேல் இருவரும் ஒன்றாக எங்கும் செல்ல வேண்டாம். பத்திரிகைகளில் உங்களைப் பற்றி வரும் செய்திகள் என்னை சங்கடப்படுத்துகின்றன; பார்த்து நடந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.

நயன்தாராவுடன் பேசி, "இனிமேல் பிரபுவுடன் பொது இடங்களுக்கு சேர்ந்து செல்ல வேண்டாம்' என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு, "வான்டட்' படத்தின் ஷூட்டிங்கை காரணம் காட்டி பிரபுதேவா, சென்னை வருவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்தி பார்த்த ரமலத், இது குறித்து பிரபுதேவாவிடம் கேட்ட போதும், பிரபுதேவா மவுனமாக இருந்துள்ளார். இந்நிலையில், மும்பையில் பிரபுதேவாவும், நயன்தாராவும், "வான்டட்' படத்தை ஒன்றாக பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?' என்று கேட்டனர்.

பிரபுதேவா, "நோ கமென்ட்ஸ்' சொல்லிவிட்டு வெளியேறினார். ரமலத் உடனடியாக பிரபுதேவாவை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரமலத், நயன்தாராவுடன் பேச முயன்றிருக்கிறார். அவரது மொபைல் போனும், "சுவிட்ச் ஆப்'பில் இருந்துள்ளது. இந்திப் பட யூனிட் டைச் சேர்ந்த சிலருக்கு போன் செய்து, "பிரபுதேவாவை வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்' என்று தகவல் சொல்லியும், பிரபுதேவா இன்னும் சென்னை வரவில்லை.

ரமலத்திடம் இது குறித்து பேச முயன்ற போது, பேச மறுத்துவிட்டார். பிரபுதேவா குடும்பத்திற்கு வேண்டப் பட்டவர்கள், "பத்திரிகைகளுக்கு ஏதும் பேட்டி கொடுக்க வேண்டாம்; பிரபுவிடம் நாங்கள் பேசி சரி செய்கிறோம்' எனக் சொல்லியுள்ளனராம்.

இதற்கிடையே ரம்லத் சில பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்,

எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995 ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. இதுவரை ஒருநாள் கூட அவர் என்னிடம் கோபித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இந்த நிமிடம் வரை என்னை அவர் வெறுக்கவில்லை. என்னிடமும், என் குழந்தைகளிடமும் அன்பாகத்தான் இருக்கிறார்.

இப்படி அன்பாக இருக்கும் என் கணவர் பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் பரபரப்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகை நயன்தாராவையும், என் கணவரையும் இணைத்து பலவிதமான செய்திகள் வருகின்றன. அதையெல்லாம் படிக்கும்போது நான் நொந்து போகிறேன். நான் எப்படியெல்லாம் வருத்தப்படுவேனோ, அதுபோல்தான் பிரபுதேவாவின் அம்மா அப்பா, அண்ணன் தம்பி மனசும் கஷ்டப்படும்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட விடாமல் செய்வது சரியல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன நோக்கத்துக்காக இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். ஊர்வசி விருது வாங்கட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

நடிகர் சிலம்பரசனுடன் உயிருக்கு உயிராக பழகி, காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. சிலம்பரசனை தூக்கி வீசியதுபோல் என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கிவீச மாட்டார் என்று என்ன நிச்சயம்? என் கணவர் தங்கம். பூப்போன்ற மனசு உடையவர். அவரால் அதிர்ச்சியை தாங்க முடியாது.

நாளைக்கு அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், நானும், என் குழந்தைகளும் என்ன ஆவோம்? இதையெல்லாம் உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காக கேட்கிறேன்.

பிரபுதேவா தனி மனிதர் அல்ல. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நாளைக்கு, அவருடைய ரசிகர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல் நயன்தாராவுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே பெரியவர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும் என்று ரம்லத் கூறியுள்ளார்.


குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Empty Re: குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?

Post by VIJAY Thu Sep 24, 2009 10:13 am

மறுபடியும் முதல்லேர்ந்தா?? குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு? Icon_eek நேத்து நடந்தது போததா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum