ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹைக்கூ-ஒரு பார்வை"

+3
கா.ந.கல்யாணசுந்தரம்
இளமாறன்
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by rameshnaga Mon Oct 17, 2011 7:47 pm

புதிய வாசனையில்
வைகறைப் பூக்கள்..
அழியத் துவங்குகிறது
நேற்றைய தினத்தின் பதிவுகள்.
*************************
இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
வேர்களில் தெரியலாம்
கண்ணீர்த் துளி.
*****************************
காற்றில் தெறிக்கிறது விதை...
பறக்கிறது பருத்திப் பூ..
ஆடை இல்லாதவனின் ஏக்கத்தைச்
சுமந்தபடி.
**********************************
ஏகலைவர்கள்-
இன்னமும் இருக்கிறார்கள் எமது தேசத்தில்.
அவர்களது கட்டைவிரல்கள்தாம்-
ஏலம் எடுக்கப்பட்டு விட்டன..
வெளிநாடுகளால்.
**************************************
மின்மினிப் பூச்சி-
பறந்து கொண்டிருக்கிறது எனது அறையெங்கும்..
நிலவின் வெளிச்சத்தைத் திருடியபடி.
*****************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by இளமாறன் Tue Oct 18, 2011 12:06 am

மின்மினிப் பூச்சி-
பறந்து கொண்டிருக்கிறது எனது அறையெங்கும்..
நிலவின் வெளிச்சத்தைத் திருடியபடி.

இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
வேர்களில் தெரியலாம்
கண்ணீர்த் துளி

சூப்பருங்க சூப்பருங்க நேரிய சிந்தனை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"ஹைக்கூ-ஒரு பார்வை" Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 18, 2011 10:39 am

அருமையான சிந்தனைகள். ஆனால் ஹைக்கூ வடிவம் பெறவில்லை. குறைந்தபட்சம் தமிழில் ஹைக்கூ எழுதும்போது மூன்று வரிகளுக்கு மிகாமல் வார்த்தை சுருக்கம் வேண்டும்.

உதாரணமாக தங்கள் கவிதை :

காற்றில் தெறிக்கிறது விதை...
பறக்கிறது பருத்திப் பூ..
ஆடை இல்லாதவனின் ஏக்கத்தைச்
சுமந்தபடி.



இந்த கவிதையை இப்படி எழுதினால் சிறப்பு:

வெடித்த பருத்தியிலிருந்து

பஞ்சு மெல்ல பறக்கிறது...

ஏழைச் சிறுவனின் மேலாடைக்காக!

இந்த ஹைக்கூ கவிதையில் ஆடையில்லாத சிறுவனின் அவலத்தை சுமந்தபடி பஞ்சு மெல்ல பறக்கிறது.

பருத்திப்பூக்கள் பறப்பதில்லை. ஹைக்கூ கவிதையில் நிதர்சனமான உண்மை மற்றும் இயற்கையின் கோணங்கள் மாறுபடாமல் இருப்பின் வெகு சிறப்பு. இன்னும் ஜப்பானிய ஜென் ஹைக்கூ வழி எழுதவேண்டுமெனில் மேலும் சிரமம். அந்த அளவு வேண்டாம். தமிழில் நல்ல எளிய வார்த்தைகளோடு சுருங்கச் சொல்லவேண்டும்.

நன்றி ரமேஷ் அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by rameshnaga Tue Oct 18, 2011 11:10 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.,
ரொம்பவும் நன்றி! கல்யாண்..உங்களின் மதிப்பு மிகுந்த பின்னூட்டத்திற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by வசீகரப்ரியன் Mon Oct 24, 2011 9:14 am

நல்ல சிந்தனை ..ரசிக்கும்படி இருந்தது ,வாழ்த்துக்கள் .
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by rameshnaga Mon Oct 24, 2011 1:00 pm

ரொம்பவும் நன்றி! andiessivaa..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by ஹிஷாலீ Mon Oct 24, 2011 1:02 pm

சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by rameshnaga Mon Oct 24, 2011 1:05 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by ayyamperumal Mon Oct 24, 2011 1:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:
வெடித்த பருத்தியிலிருந்து
பஞ்சு மெல்ல பறக்கிறது...
ஏழைச் சிறுவனின் மேலாடைக்காக!

ரமேஷ் நாகாவின் கைகூகளும் நன்று !

கல்யாண சுந்தரம் அவர்களின் திருத்தமும் அருமை !


"ஹைக்கூ-ஒரு பார்வை" Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by rameshnaga Mon Oct 24, 2011 1:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:
வெடித்த பருத்தியிலிருந்து
பஞ்சு மெல்ல பறக்கிறது...
ஏழைச் சிறுவனின் மேலாடைக்காக!

ரமேஷ் நாகாவின் கைகூகளும் நன்று !

கல்யாண சுந்தரம் அவர்களின் திருத்தமும் அருமை !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஹைக்கூ-ஒரு பார்வை" Empty Re: "ஹைக்கூ-ஒரு பார்வை"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum