புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
44 Posts - 60%
heezulia
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
2 Posts - 3%
viyasan
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
236 Posts - 42%
heezulia
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
13 Posts - 2%
prajai
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
7 Posts - 1%
mruthun
திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_m10திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை ரசித்து சுட்டது)


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:18 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!

இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!

காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!

ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....

எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..

கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம் கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்

களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!

கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?

தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!

எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?

அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்

இளங்கவிஞர்
ஈழபாரதி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 4:19 pm

உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:21 pm

ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:22 pm

உணர்வுள்ள பதிவு



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 4:22 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 4:26 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 4:28 pm

சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!


என்னைப் போல் வீட்டை விட்டு,நாட்டை விட்டு வந்தவர்களுக்கான ஏற்ற வரிகள் இவை

உணர்வுள்ள கவிதை சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 4:33 pm

aathma wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:உண்மையாகவே உங்களுக்கு மறதி அதிகம்தான்
கவிதை எழுதியவர் பெயர் போட்டுட்டேன் சூப்பருங்க
ஜாலி ஜாலி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

சுட்ட கவிதையாக இருந்தாலும் தான்
சுட்டதை எண்ணி தன் உள்ளம்
சுடாமல் இருக்கவே
சுந்தர தமிழில் கவிஞர் பெயர் எழுதி
சிறப்பாய் பதிந்தார் பானு மகிழ்ச்சி


திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye

திசைமாறிய பறவைகள்(என்னை பாதித்த கவிதை  ரசித்து சுட்டது) Bye



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக