ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாதாரணமானவனின் புரட்சி"

+2
உமா
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Mon Oct 17, 2011 12:37 pm

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
கொஞ்சம் பெரியவரான ...
"சுந்தரம்" அண்ணாச்சியிடமிருந்து
அந்த வார்த்தை என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வீட்டில்...ஒதுக்கிய காசில்
சிகரெட் பிடித்தபடியே...
குழுக்களாய் அமர்ந்து...
"நாளைய புரட்சி" பற்றி விவாதிப்போம்..வெகுதீவிரமாய்.
சமூகத்தில்...
"ஏழை, பணக்காரன்"...என இருபிரிவுகள் இருந்துகொண்டே இருப்பது
எங்களின் "புரட்சித் தீ"-யை வளர்த்துக் கொண்டே இருந்தது.
இப்போது யோசிக்கையில்-
நான் ஏழையாய் இருந்த "பொறாமை"தான்
என்னிடம் தோன்றிய "புரட்சி"க்குக் காரணம் எனத் தோன்றியது.

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

உண்மையான புரட்சியின் மேலான ஈர்ப்பு அதிகமாக...
"சேகுவேரா" என் ஆதர்சமானார்.
அவரின் கொள்கைகளை விட...
அவரின் படம்போட்ட சட்டையோடு அலைவதே...
எங்களின் விருப்பமாய் இருந்தது.
அவரின் சட்டையோடு அலைவதே...
"நான் அவராகிவிடுவேன்"என..
எனக்கு இடையில் சொல்லப்பட்ட "பகுத்தறிவு" சொன்னது.

இப்படியான காலம்...
கல்லூரிக் காலம் வரை...
அப்பாவின் காசைத் திருடியபடி ஓடிக்கொண்டே இருந்தது.

கல்லூரிக் காலம் முடிந்து...வீட்டிற்கு
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
ஒரு வேலை கிடைக்க..
நான் கற்றுத் தெளியவேண்டிய "ஊழல் புரட்சி"
என்னோடு ஒட்டிக் கொண்டது.
ஒன்றியம்..வட்டம்..மாவட்டம்..என
எல்லா அடிதடிகளின் காலிலும்..
வளைந்து..வளைந்து விழுவதுதான்
எனது இன்றைய புரட்சியாய் இருந்தது.

இப்போதெல்லாம் நான் "சேகுவேரா" சட்டையை
அணிவதை விட்டுவிட்டேன்.
"பாவம்! என்னால் அவருக்கு ஏன்அவமானம்?"
ஒரு வேலை கிடைத்து ..
எனக்கான நாற்காலியை நான்
தேய்க்கத்துவங்கிய ஒரு நாளில்தான்
நான் சுந்தரம் அண்ணாச்சியைப் பார்த்தது.

கித்தாய்ப்பாய்..அவரிடம்
"அண்ணாச்சி! நாடு ரொம்ப கெட்டுப் போச்சில்லே..
நாடு உருப்பட இன்னொரு புரட்சி தேவைதான்னே!"-
என்றேன்.
அவரோ-
"லே! அந்த எளவெல்லாம் நமக்கு எதுக்குடா ?
புரட்சியை மறந்துடு...
நம்ப மூளை செரிக்கிற விஷயமெல்லாம்..
வவுத்துக்கு உதவாதுலே!"-என்றார் படு யதார்த்தமாய்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by உமா Mon Oct 17, 2011 2:01 pm

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

நல்ல கேள்வி...

அனுபவபான வரிகள்..வாழ்க்கயின் அனுப வரிகளே நாகா...
இவையெலாம் பேச்சக்கு தான் சரிவருமே தவிர,, நடைமுறை வாழ்வில் நாமும் சாதாரண மனிதனாய் வேறு வழியின்றி பயணித்து கொண்டு தானே இருக்கிறோம்...

சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Mon Oct 17, 2011 2:13 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Mon Oct 17, 2011 5:57 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by முஹைதீன் Mon Oct 17, 2011 6:13 pm

அழகக்கான வரிகள்

சூப்பருங்க அருமையிருக்கு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Mon Oct 17, 2011 6:32 pm

rombavum nanri! muhaidheen.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by ayyamperumal Mon Oct 17, 2011 7:09 pm



ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !


"சாதாரணமானவனின் புரட்சி" Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Mon Oct 17, 2011 7:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by rameshnaga Thu Nov 03, 2011 4:29 pm

rameshnaga wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by ஹர்ஷித் Thu Nov 03, 2011 4:36 pm

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.

"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.

நல்ல கருத்து ரமேஷ்!!!! மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

"சாதாரணமானவனின் புரட்சி" Empty Re: "சாதாரணமானவனின் புரட்சி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum