Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சாதாரணமானவனின் புரட்சி"
+2
உமா
rameshnaga
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"சாதாரணமானவனின் புரட்சி"
எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
கொஞ்சம் பெரியவரான ...
"சுந்தரம்" அண்ணாச்சியிடமிருந்து
அந்த வார்த்தை என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வீட்டில்...ஒதுக்கிய காசில்
சிகரெட் பிடித்தபடியே...
குழுக்களாய் அமர்ந்து...
"நாளைய புரட்சி" பற்றி விவாதிப்போம்..வெகுதீவிரமாய்.
சமூகத்தில்...
"ஏழை, பணக்காரன்"...என இருபிரிவுகள் இருந்துகொண்டே இருப்பது
எங்களின் "புரட்சித் தீ"-யை வளர்த்துக் கொண்டே இருந்தது.
இப்போது யோசிக்கையில்-
நான் ஏழையாய் இருந்த "பொறாமை"தான்
என்னிடம் தோன்றிய "புரட்சி"க்குக் காரணம் எனத் தோன்றியது.
"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.
உண்மையான புரட்சியின் மேலான ஈர்ப்பு அதிகமாக...
"சேகுவேரா" என் ஆதர்சமானார்.
அவரின் கொள்கைகளை விட...
அவரின் படம்போட்ட சட்டையோடு அலைவதே...
எங்களின் விருப்பமாய் இருந்தது.
அவரின் சட்டையோடு அலைவதே...
"நான் அவராகிவிடுவேன்"என..
எனக்கு இடையில் சொல்லப்பட்ட "பகுத்தறிவு" சொன்னது.
இப்படியான காலம்...
கல்லூரிக் காலம் வரை...
அப்பாவின் காசைத் திருடியபடி ஓடிக்கொண்டே இருந்தது.
கல்லூரிக் காலம் முடிந்து...வீட்டிற்கு
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
ஒரு வேலை கிடைக்க..
நான் கற்றுத் தெளியவேண்டிய "ஊழல் புரட்சி"
என்னோடு ஒட்டிக் கொண்டது.
ஒன்றியம்..வட்டம்..மாவட்டம்..என
எல்லா அடிதடிகளின் காலிலும்..
வளைந்து..வளைந்து விழுவதுதான்
எனது இன்றைய புரட்சியாய் இருந்தது.
இப்போதெல்லாம் நான் "சேகுவேரா" சட்டையை
அணிவதை விட்டுவிட்டேன்.
"பாவம்! என்னால் அவருக்கு ஏன்அவமானம்?"
ஒரு வேலை கிடைத்து ..
எனக்கான நாற்காலியை நான்
தேய்க்கத்துவங்கிய ஒரு நாளில்தான்
நான் சுந்தரம் அண்ணாச்சியைப் பார்த்தது.
கித்தாய்ப்பாய்..அவரிடம்
"அண்ணாச்சி! நாடு ரொம்ப கெட்டுப் போச்சில்லே..
நாடு உருப்பட இன்னொரு புரட்சி தேவைதான்னே!"-
என்றேன்.
அவரோ-
"லே! அந்த எளவெல்லாம் நமக்கு எதுக்குடா ?
புரட்சியை மறந்துடு...
நம்ப மூளை செரிக்கிற விஷயமெல்லாம்..
வவுத்துக்கு உதவாதுலே!"-என்றார் படு யதார்த்தமாய்.
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
கொஞ்சம் பெரியவரான ...
"சுந்தரம்" அண்ணாச்சியிடமிருந்து
அந்த வார்த்தை என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வீட்டில்...ஒதுக்கிய காசில்
சிகரெட் பிடித்தபடியே...
குழுக்களாய் அமர்ந்து...
"நாளைய புரட்சி" பற்றி விவாதிப்போம்..வெகுதீவிரமாய்.
சமூகத்தில்...
"ஏழை, பணக்காரன்"...என இருபிரிவுகள் இருந்துகொண்டே இருப்பது
எங்களின் "புரட்சித் தீ"-யை வளர்த்துக் கொண்டே இருந்தது.
இப்போது யோசிக்கையில்-
நான் ஏழையாய் இருந்த "பொறாமை"தான்
என்னிடம் தோன்றிய "புரட்சி"க்குக் காரணம் எனத் தோன்றியது.
"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.
உண்மையான புரட்சியின் மேலான ஈர்ப்பு அதிகமாக...
"சேகுவேரா" என் ஆதர்சமானார்.
அவரின் கொள்கைகளை விட...
அவரின் படம்போட்ட சட்டையோடு அலைவதே...
எங்களின் விருப்பமாய் இருந்தது.
அவரின் சட்டையோடு அலைவதே...
"நான் அவராகிவிடுவேன்"என..
எனக்கு இடையில் சொல்லப்பட்ட "பகுத்தறிவு" சொன்னது.
இப்படியான காலம்...
கல்லூரிக் காலம் வரை...
அப்பாவின் காசைத் திருடியபடி ஓடிக்கொண்டே இருந்தது.
கல்லூரிக் காலம் முடிந்து...வீட்டிற்கு
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
ஒரு வேலை கிடைக்க..
நான் கற்றுத் தெளியவேண்டிய "ஊழல் புரட்சி"
என்னோடு ஒட்டிக் கொண்டது.
ஒன்றியம்..வட்டம்..மாவட்டம்..என
எல்லா அடிதடிகளின் காலிலும்..
வளைந்து..வளைந்து விழுவதுதான்
எனது இன்றைய புரட்சியாய் இருந்தது.
இப்போதெல்லாம் நான் "சேகுவேரா" சட்டையை
அணிவதை விட்டுவிட்டேன்.
"பாவம்! என்னால் அவருக்கு ஏன்அவமானம்?"
ஒரு வேலை கிடைத்து ..
எனக்கான நாற்காலியை நான்
தேய்க்கத்துவங்கிய ஒரு நாளில்தான்
நான் சுந்தரம் அண்ணாச்சியைப் பார்த்தது.
கித்தாய்ப்பாய்..அவரிடம்
"அண்ணாச்சி! நாடு ரொம்ப கெட்டுப் போச்சில்லே..
நாடு உருப்பட இன்னொரு புரட்சி தேவைதான்னே!"-
என்றேன்.
அவரோ-
"லே! அந்த எளவெல்லாம் நமக்கு எதுக்குடா ?
புரட்சியை மறந்துடு...
நம்ப மூளை செரிக்கிற விஷயமெல்லாம்..
வவுத்துக்கு உதவாதுலே!"-என்றார் படு யதார்த்தமாய்.
Re: "சாதாரணமானவனின் புரட்சி"
"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.
நல்ல கேள்வி...
அனுபவபான வரிகள்..வாழ்க்கயின் அனுப வரிகளே நாகா...
இவையெலாம் பேச்சக்கு தான் சரிவருமே தவிர,, நடைமுறை வாழ்வில் நாமும் சாதாரண மனிதனாய் வேறு வழியின்றி பயணித்து கொண்டு தானே இருக்கிறோம்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: "சாதாரணமானவனின் புரட்சி"
ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !
இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?
நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: "சாதாரணமானவனின் புரட்சி"
அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !
இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?
நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !
ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...
Re: "சாதாரணமானவனின் புரட்சி"
rameshnaga wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !
இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?
நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !
ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...
Re: "சாதாரணமானவனின் புரட்சி"
எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
நல்ல கருத்து ரமேஷ்!!!!
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
நல்ல கருத்து ரமேஷ்!!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» புரட்சி தெரியுமா புரட்சி?
» புரட்சி
» புரட்சி
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» புரட்சி தெரியுமா புரட்சி?
» புரட்சி
» புரட்சி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|