புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தொலைத்த உலகம்....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 21, 2011 9:42 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.
********************************
திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?
********************************
குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.
***********************************


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 10:48 pm

மூன்று முத்தான கவிதைகள் சார் ..

திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 4:16 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.


really excellent, wonderful.

கலக்குறீங்க நான் தொலைத்த உலகம்.... 224747944



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நான் தொலைத்த உலகம்.... Mgr
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 4:18 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 11:22 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வின்சீலன்.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 11:55 am

குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.



அருமையான கவிதை

நான் தொலைத்த உலகம்.... 224747944 நான் தொலைத்த உலகம்.... 2825183110 நான் தொலைத்த உலகம்.... 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் தொலைத்த உலகம்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 12:37 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 8:11 pm

rameshnaga wrote:
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..
***********************************

வாழ்விலே வசந்தம் என்பது குழந்தைகளை பார்ப்பதை தவிர வேறு ஏதும் இல்லை தான் ரமேஷ் !

மூன்றாம் நாளில் மீண்டெழுந்த கருணை .. அருமையான படிமம் .. குழந்தைகளும் கருணையும் ஒன்றுதான்.
நன்றி ! ரமேஷ் நாகா !



நான் தொலைத்த உலகம்.... Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 8:20 pm

rombavum nanri! ayyamperumaal.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக