புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
81 Posts - 68%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
18 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 10 of 25 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:41 pm

இளமாறன் wrote:

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி
ஏன் இப்படி? அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:50 pm

Aathira wrote:
இளமாறன் wrote:

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி
ஏன் இப்படி? அதிர்ச்சி

ஒரு வேலை நீங்க பாடிய பாடலா இருக்குமோனு தான் கேட்டேன் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 9:45 am

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 17696452_11267723_41170589


எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.


ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.




இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 10:50 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 10:55 am

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதற்குத்தான் சஞ்சீவினி அக்கா வேண்டும் என்பது. நன்றி அக்கா !

ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? ஒன்னும் புரியல போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ? சோகம்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:00 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? ஒன்னும் புரியல போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ? சோகம்

பெருமாள் , உன் கவிதை

short and sweet ஆக இருக்கு மகிழ்ச்சி

எழுது பெருமாள் எழுது , இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு புன்னகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:03 am

Aathira wrote:

இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா.. நன்றி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:18 am

Aathira wrote:
aathma wrote:

நீயோ அட்டு ஃபிகரு என்ன கொடுமை சார் இது
நானோ டம்மி பீஸு என்ன கொடுமை சார் இது - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ? அநியாயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? சிரிப்பு சிரிப்பு இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :

ஒரு வேளை லட்டு ஃபிகரா இருக்குமோ ? ஒன்னும் புரியல
இது யூத் மொழின்னு சொல்றாங்க அக்கா புன்னகை




Aathira wrote:
aathma wrote:
நீயோ சுகவாசி ஜாலி
நானோ பரதேசி அழுகை
ஏறுதடி விலவாசி அநியாயம்
எதுக்கித்தன விளக்கு அதிர்ச்சி
நீ யோசி ஒன்னும் புரியல


இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.

கஞ்சப்பயலின் கவிதை இது அக்கா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



Aathira wrote:
aathma wrote:
நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே


இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது



இது காலணி கடைக்காரரின் கவிதை அக்கா சிரி சிரி சிரி சிரி

Aathira wrote: ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?

...இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Images?q=tbn:ANd9GcTmrfCBG01yniAhVMJcg57m6qJJr-pK0-HJ1X37SudchCY3jEjmuQஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Images?q=tbn:ANd9GcSWGQVlW4aeZ_qR6M4paFTYAKEnWZOxmI0r6fD9sUlKofcWi-Z-cQ


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Copyzn

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:22 am

Aathira wrote:
அழகான ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா அன்பு மலர் நன்றி

உங்கள் உற்சாகம் தரும் மொழியே எனக்கு ஊக்கம் அளிக்கிறது ஜாலி

நன்றிகள் பல தங்களுக்கு புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 22, 2011 2:54 pm

முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி..

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Naayumbaiyan

இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.[/quote]

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்

காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.



[b]



சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 10 of 25 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக