Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters
Page 10 of 25
Page 10 of 25 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:ஏன் இப்படி?இளமாறன் wrote:
என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா
ஒரு வேலை நீங்க பாடிய பாடலா இருக்குமோனு தான் கேட்டேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
aathma wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
இதற்குத்தான் சஞ்சீவினி அக்கா வேண்டும் என்பது. நன்றி அக்கா !
ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ?
பெருமாள் , உன் கவிதை
short and sweet ஆக இருக்கு
எழுது பெருமாள் எழுது , இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா..
மிக்க நன்றிகள் அக்கா
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:aathma wrote:
நீயோ அட்டு ஃபிகரு
நானோ டம்மி பீஸு - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ?
அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :
ஒரு வேளை லட்டு ஃபிகரா இருக்குமோ ?
இது யூத் மொழின்னு சொல்றாங்க அக்கா
Aathira wrote:aathma wrote:
நீயோ சுகவாசி
நானோ பரதேசி
ஏறுதடி விலவாசி
எதுக்கித்தன விளக்கு
நீ யோசி
இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.
கஞ்சப்பயலின் கவிதை இது அக்கா
Aathira wrote:aathma wrote:
நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே
இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா
இது காலணி கடைக்காரரின் கவிதை அக்கா
Aathira wrote: ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?
...
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
அழகான ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா
மிக்க நன்றிகள் அக்கா
உங்கள் உற்சாகம் தரும் மொழியே எனக்கு ஊக்கம் அளிக்கிறது
நன்றிகள் பல தங்களுக்கு
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இதற்கு ஒரு கவிதை தாருங்கள் 2 - மாக்களில் மனிதர்
முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி..
இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே..[/quote]
இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை
ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்
காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.
[b]
இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை
ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்
காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.
[b]
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 10 of 25 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
Page 10 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|