Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters
Page 8 of 25
Page 8 of 25 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அக்கா அந்த படத்துக்கு தான் என்னால கவிதை தர முடியல என்று கூறினேன் .Aathira wrote:
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
ஓஓஓஓஓஓஓ அப்படியா. நான் முதல் படம் பிடித்தது அதனால் பதிந்தேன். அடுத்த படம் நீங்க கேட்டதால் தான் பதிந்தேன். நீங்களே கூறியதால் வேண்டாம் என நினைத்தேன். இப்போது படம் தருகிறேன். மற்ற கவிதைகளுக்கும் பின்னூட்டம் இடவேண்டும். நல்ல கவிதைகள் அப்துல்லா, ஆத்மா இருவரும் தந்துள்ளார்கள்.கோவிந்தராஜ் wrote:அக்கா அந்த படத்துக்கு தான் என்னால கவிதை தர முடியல என்று கூறினேன் .Aathira wrote:
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சரி தான் அக்கா அவர்களது கவிதைகள் மிகவும் நன்றாக இருந்தது இருந்தாலும் உங்களை pol வரி variyaga எனக்கு பாராட்ட தெரியாது அதான் நீங்களே பாராட்டுவீர்கள் என்று நினைத்தேன்Aathira wrote:ஓஓஓஓஓஓஓ அப்படியா. நான் முதல் படம் பிடித்தது அதனால் பதிந்தேன். அடுத்த படம் நீங்க கேட்டதால் தான் பதிந்தேன். நீங்களே கூறியதால் வேண்டாம் என நினைத்தேன். இப்போது படம் தருகிறேன். மற்ற கவிதைகளுக்கும் பின்னூட்டம் இடவேண்டும். நல்ல கவிதைகள் அப்துல்லா, ஆத்மா இருவரும் தந்துள்ளார்கள்.கோவிந்தராஜ் wrote:அக்கா அந்த படத்துக்கு தான் என்னால கவிதை தர முடியல என்று கூறினேன் .Aathira wrote:
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
Last edited by Aathira on Thu Oct 20, 2011 8:44 pm; edited 1 time in total
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
இது கேள்விக்குறியாய் விழித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்வு உழைப்பைத்தொடரவைக்கும் அரைப்புள்ளியாகி அவளது வெற்றியைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியக்குறியாய் புருவம் உயர்த்தும் புத்தெழுச்சிக் கவிதை. உடனே கவிதை கொடுத்ததற்கு நன்றி. என் தாமதமான நன்றியை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்... சற்று வேலை அதிகம் அதனால்தான் உடனே நன்றி சொல்ல இயலவில்லை. அன்புடன்..நட்புடன் wrote:துள்ளி விளையாடும் பருவத்திலேAathira wrote:
அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
புள்ளியில் - கேள்விக் குறியின் புள்ளியிலே
நிற்கும் பெண்ணே இது முற்றுப் புள்ளி அல்ல
சுயத்தை அறிந்திட அறிந்து புரிந்திட புரிந்து செயல்பட
தூண்டும் புள்ளி துணிந்து துள்ளிடு வெற்றி உனதே செயல்படு...
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து
பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)
[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]
Last edited by சுந்தரராஜ் தயாளன் on Thu Oct 20, 2011 8:41 pm; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சிறுவன் :Aathira wrote:
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
எந்தன் அன்பு தோழா
எந்தன் கூட வாவா
பள்ளி செல்லும் போதும்
பாது காப்பாய் வாவா
ஊரை சுற்றி னாலும்
கூட சுற்றி வாவா
படுத்து உரங்கும் போதும்
பக்கத்தில் படுக்க வாவா !
நாய் :
பகைவர் உன்னை தாக்கினால்
பாய்ந்து நானும் தாக்குவேன்
பாலை உனக்கு கொடுத்தால்
பகிர்ந்து எனக்கு கொடுப்பாய்
உனக்கு ஒன்று என்றால்
உயிரை கூட கொடுப்பேன் !
சிறுவனின் (நான்) சிந்தனை தவறை சுட்டுங்கள் ஏற்கிறேன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கட்டற்ற காளைக்கு ஒவ்வொரு கனமும் மட்டற்ற மகிழ்ச்சி.. மலையடிவாரம், மாலை நேரம், மல்லிகை குளிர் மணம்... மங்கையின் பொங்கும் அழகு....அப்துல்லாஹ் wrote:Aathira wrote:இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும்.
மன்னிக்கவும் நான் புதிய திரியாக துவங்கினேன்...
மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்
அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல்
சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...
தண்ணீரில் நானிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவிட சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்
மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை நான் இனி
மறந்திடிலேன்...
மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
வரிகள் தோறும் அந்தக் கனங்களின் தங்கிய நினைவுகள்... நங்கையின் மொழிகளில்....
ஒவ்வொரு அடியும் இல்லை.. இல்லை ஒவ்வொரு எழுத்தும்...காவியமாய்... முக்கியமாக...
//சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...//
காட்சிக்குக் கனகச்சிதமாக.... வேறு என்ன சொல்ல.....பல முறை படித்தேன்..
ரசித்த மனத்தின் நன்றி இது... மிக்க நன்றி அப்துல்லா..
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
[quote]தனிமை இனிமையாய் அமைந்திட்டாலும்
தவிக்கின்றதேனோ என் மனம்
தளிர் மேனியாளின் கரம் பிடிக்க
தடுமாற்றம் கொள்கின்றதே மனம்
தாங்காத மன ஆவலை
தண்ணீரில் கரைத்திட்டேன்
தூயவளே உன் பாதம்
தீண்டுவேன் நம் திருமணத்தன்று
தங்கமென மெட்டி அணிவித்து
இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா..
தவிக்கின்றதேனோ என் மனம்
தளிர் மேனியாளின் கரம் பிடிக்க
தடுமாற்றம் கொள்கின்றதே மனம்
தாங்காத மன ஆவலை
தண்ணீரில் கரைத்திட்டேன்
தூயவளே உன் பாதம்
தீண்டுவேன் நம் திருமணத்தன்று
தங்கமென மெட்டி அணிவித்து
இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா..
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சுந்தரராஜ் தயாளன் wrote:Aathira wrote:
இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து
பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)
[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]
வணக்கம் ஐயா......
மிகவும் சிறப்பான வெண்பா ஐயா........
அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கமும் காவியை எளிதாய் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
இது போன்ற வெண்பாக்களை தங்கள் தொடர்ந்து விளக்கதுடன் பதிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 8 of 25 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
Page 8 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|