ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Mon Oct 17, 2011 2:09 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:வெளியேயும் தண்ணி
உள்ளேயும் தண்ணி
--------------------------------------------------------------------------
தண்ணீர் மீது அமர்ந்து கொண்டே
தண்ணீர் அருந்துகிறார்கள்.
--------------------------------------------------------------------------


எப்படி இப்படி இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 745155
அதுவா வருது .. ( யாரு ஆதிரா அக்காவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
கவிதைன்னு ஒரு கழுதையைக் கொடுத்துட்டு இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Mon Oct 17, 2011 2:20 pm

இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும். :நல்வரவு:
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ஹாசிம் Mon Oct 17, 2011 2:46 pm

Aathira wrote:
ஹாசிம் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்


இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்


நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...


நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று..
.
அடப்போங்க ஹாசிம். எந்த பத்தி ரொம்ப நல்லா இருக்குன்னு சிவப்பால குறியிடலாம்னும் பார்த்தா எல்லா பத்தியுமே நல்லா இருந்தா நான் என்ன செய்ய? “உன் கண்ணில் தெரியும் திருப்தியில் தீண்டாத உன் தேகமளித்த சுகமாய்..”
இதில் எடுத்துக்கொள்ள எத்தனை அர்த்தங்கள்? கவிதையில் நனைந்து எம் உணர்வுகளும் இறுகிவிட்டது. அதனால் பாராட்ட முடியாமல் போனது உண்மை. நன்றி ஹாசிம். அன்பு மலர் நன்றி

கரு தந்த அக்காவுக்கு நன்றி சாதாரணமாய் எழுதியதுதான் அந்த வரிகள் உங்கள் மொழியில் மகிழ்கிறேன் நானும் நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Mon Oct 17, 2011 9:27 pm

கேட்டவுடன் இந்தப் படத்திற்கு கவிதை தந்த
வெங்கட்
சரண்
கோவிந்த்
ராமன்
கா.ந.கல்யாண்
சதாசிவம்
ஹாசிம்
சுரேஷ்
பாலாஜி
அனைவருக்கும் அன்பும் நன்றியும். நன்றி அன்பு மலர்
அடுத்த கவிதைக்குப் போகலாமா? படம் பதியட்டுமா?


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 9:28 pm

அம்மா இது என்ன கேள்வி........பதியுங்கள்.....நாங்களும் பதியக் காத்திருக்கின்றோம்......... சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Mon Oct 17, 2011 9:34 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by நட்புடன் Mon Oct 17, 2011 9:43 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
துள்ளி விளையாடும் பருவத்திலே
புள்ளியில் - கேள்விக் குறியின் புள்ளியிலே
நிற்கும் பெண்ணே இது முற்றுப் புள்ளி அல்ல
சுயத்தை அறிந்திட அறிந்து புரிந்திட புரிந்து செயல்பட
தூண்டும் புள்ளி துணிந்து துள்ளிடு வெற்றி உனதே செயல்படு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 11:47 pm


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 30044316426870033143010

கேள்விக்குறிதனிலே கட்டுண்டு - நிற்கும்
துள்ளும்வயதுடைய மங்கையே
நின்துள்ளல் தனைத்தடுத்து -தூண்டில்
புழுவாக்கி எறிந்தவர் யார்ப்பெண்ணே
நீகேள்விக் குறியுடைத்து -நின்தீரம்
அதைத்தொடுத்து முன்சென்றிடுப்பெண்ணே
முன்செல்லும் உனையொடுக்க - முயன்றிடும்
பலச்சாத்தான் கூட்டமிங்கே
சாத்தான் கூட்டமதை நீயுன் - சாதனை
கொண்டு முறியடிப் பெண்ணே

பஞ்சமா பாதகமும் - பச்சிளம்பெண்
பலாத்காரமும் நிறைந்தஉலகமிது
பெண் போற்றுவாரும் - மாறாய்ப்பெண்
தூற்றுவாரும் நிறைந்தஉலகமிது
சட்டங்கள் ஆயிரமுண்டிங்கு - இருந்தும்
சாகுது ஆயிரம் சிசுவிங்கு
சிசு பிறந்ததும் பலியானதனால் - பாலியல்
கொடுமையில் இருந்து தப்பியது
மாறிடும் தேசமொருநாள் - உந்தன்
சோகமும் தீர்ந்திடுமந்நாள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சதாசிவம் Tue Oct 18, 2011 4:24 pm

கேவி அழுதென்ன லாபம் - உன்
கேள்வி விளங்கா மாயம் - ஆண்
கேண்மை இல்லா சோகம் - மண்
கேட்டு வழங்கிடுமா வானம் - (உந்தன்) கண்
கேட்டு கணிந்திடுமா காலம் - நின்
கேட்டை அழிக்குமா ஞாலம் - பொன்
கொடுத்து பெறுவதா மானம் - பெண்
கேடயம் அழுவதே ஈனம் - இதை
கேட்காத கேசவனும் ஊனம் - இனி
கேள்வி கேட்பதே நியாயம் - பிறர்
கேள்விக் காகவா அக்னி வேள்வி - நீ
கேட்க வேண்டும் சரியான கேள்வி.......




சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by அ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:26 pm

உவமை சொல்லமுடியாத என் பாராட்டுக்கள்


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum