Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters
Page 5 of 25
Page 5 of 25 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்
'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '
'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்
'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '
நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
தினம் ஒரு படம்.. தினம் ஒரு கவிதை. கண்டிப்பாகத் தருகிறேன் கோவிந்த்.கோவிந்தராஜ் wrote:அக்கா நாளைக்கு வேற படம் கொடுங்க !
ஆர்வமா இருக்கேன்
ஈகரைப் பள்ளியில் எல்லாம் கற்கலாம். ஆதரவுக்கு நன்றி.
face:
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
எல்லாருடைய கவிதைகளுக்கும் ஒரு
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கோவிந்தராஜ் wrote:சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்
'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '
நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும்
நகைச்சுவை இருந்தா தானே அங்கே சுவை இருக்கும்
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சுரேஷ்குமார் wrote:கோவிந்தராஜ் wrote:சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்
'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '
நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும்
நகைச்சுவை இருந்தா தானே அங்கே சுவை இருக்கும்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அடப்போங்க ஹாசிம். எந்த பத்தி ரொம்ப நல்லா இருக்குன்னு சிவப்பால குறியிடலாம்னும் பார்த்தா எல்லா பத்தியுமே நல்லா இருந்தா நான் என்ன செய்ய? “உன் கண்ணில் தெரியும் திருப்தியில் தீண்டாத உன் தேகமளித்த சுகமாய்..”ஹாசிம் wrote:
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்
இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்
நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....
எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...
நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்
உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....
காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று...
இதில் எடுத்துக்கொள்ள எத்தனை அர்த்தங்கள்? கவிதையில் நனைந்து எம் உணர்வுகளும் இறுகிவிட்டது. அதனால் பாராட்ட முடியாமல் போனது உண்மை. நன்றி ஹாசிம்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
//சுரேஷ்குமார் wrote:
Uploaded with ImageShack.us
//தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்//
கம்பன் கவியின் ஒரு துளி இங்கு
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
/இந்த வானம் பூமி விலை அதுக்கு//
இந்த் ஒரு வரிக்கு விலை இல்லை சுரேஷ்
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
//வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி//
இந்த கருத்தும் நடையும் காதல் கவிதைக்கு அழகு. மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அழகாக என்றும் சொல்லலாம்.
//இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
இது உச்சம்.. கடல் நீளம் போல காதல் ரேகை.. மிக அழகான உவமை. பொதுவாக கடல் என்றவுடன் நீலம் என்றே உவமை வ்ரும். இது வித்தியாசமான உவமை. இதுக்கு மேல தயவு செய்து எனக்குக் கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லார்தீர்கள் சுரேஷ். பொய்தானே சொன்னது. எப்படியோ நான் விட்ட ஒரு பத்தி மட்டும் கொஞ்சம் சுமாராக. அழகு இல்லை அபாரமான காதல் கவிதைக்கு நன்றி சுரேஷ். இன்னும் உங்கள் கவிதைகளை இங்கே காணும் ஆவலுடன்....வாழ்த்துகள் சுரேஷ்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நெனைச்சேன்.. நான் நெனைச்சேன்.. இப்படி ஒரு வரியைப் பாத்தவுடன் இது பாலாஜியோட கவிதைன்னு...வை.பாலாஜி wrote:வெளியேயும் தண்ணி
உள்ளேயும் தண்ணி
--------------------------------------------------------------------------
தண்ணீர் மீது அமர்ந்து கொண்டே
தண்ணீர் அருந்துகிறார்கள்.
--------------------------------------------------------------------------
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote://சுரேஷ்குமார் wrote:
Uploaded with ImageShack.us
//தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்//
கம்பன் கவியின் ஒரு துளி இங்கு
என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
/இந்த வானம் பூமி விலை அதுக்கு//
இந்த் ஒரு வரிக்கு விலை இல்லை சுரேஷ்
நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு
பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே
//வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி//
இந்த கருத்தும் நடையும் காதல் கவிதைக்கு அழகு. மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அழகாக என்றும் சொல்லலாம்.
//இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
இது உச்சம்.. கடல் நீளம் போல காதல் ரேகை.. மிக அழகான உவமை. பொதுவாக கடல் என்றவுடன் நீலம் என்றே உவமை வ்ரும். இது வித்தியாசமான உவமை. இதுக்கு மேல தயவு செய்து எனக்குக் கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லார்தீர்கள் சுரேஷ். பொய்தானே சொன்னது. எப்படியோ நான் விட்ட ஒரு பத்தி மட்டும் கொஞ்சம் சுமாராக. அழகு இல்லை அபாரமான காதல் கவிதைக்கு நன்றி சுரேஷ். இன்னும் உங்கள் கவிதைகளை இங்கே காணும் ஆவலுடன்....வாழ்த்துகள் சுரேஷ்.
தனித்தனியே வரிகளை சுட்டிக்காட்டி அழகை சொன்னீர்கள்
மிக்க நன்றி அக்கா மிக மகிழ்ச்சியாக உள்ளது
உண்மையில் சொல்லப்போனால் எனக்கு இலக்கணம் கருத்துநடை இது பற்றியெல்லாம் தெரியாது....எளிமையாக சொன்னால் தெரிந்ததை எழதினேன் அவ்வளவுதான்
Page 5 of 25 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
Page 5 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|