புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
56 Posts - 50%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
12 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
9 Posts - 2%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
4 Posts - 1%
jairam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 17696452_11267723_41170589


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 27, 2014 10:02 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1067958
ரமணீயன் சார். இந்த அமாவாசைக்கும் ஒரு கவிதை தந்து பெளர்ணமியாக்கி ஒளியேற்றியுள்ளீர்கள். விழியோரத் துளிகளின் ஈரம் தொட்டு வரைகிறேன் “நன்றி”
மேற்கோள் செய்த பதிவு: 1076024
 
உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 30, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 
மேற்கோள் செய்த பதிவு: 1076076

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 30, 2014 10:57 pm

Aathira wrote:உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

அப்புறம் கண் மூடி படுத்தேன் தானே!!!!!!!!! புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 30, 2014 11:07 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 31, 2014 12:11 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நன்றி விமந்தனி. அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 31, 2014 3:09 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நல்ல வேளை, நான் பிழைத்தேன் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 25, 2016 9:30 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
 

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.


நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நல்ல வேளை, நான் பிழைத்தேன் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1076626
அப்படியெல்லாம் உங்களைப் பிழைத்து ஓட விட மாட்டோம் ரமணியன் சார்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:09 pm

முப்பது மாதத்திற்கு முன்
முடிந்து போன
பொன்மாலை பொழுதுகள் .
காணாமல் போன
கவிதை முத்துக்கள்
திரும்பி வந்தால்
விரும்பியே வரவேற்போம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:15 pm

புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 26, 2016 8:32 pm

T.N.Balasubramanian wrote:புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229789

என்னாச்சு யாரும் பார்க்கவில்லையா ?
பரவாயில்லை , இது எப்பிடி உள்ளது ?
=====================================================================================
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு  மூன்றாம் விரல்  
====================================================================================

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக