ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 8:02 pm

T.N.Balasubramanian wrote:
Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.
உங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா.நீங்கள் கூறியபடி அந்தப் பாடலின் மெட்டில் முயற்சித்துப் பார்க்கிறேன்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ayyamperumal Fri Jun 06, 2014 8:52 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Fri Jun 06, 2014 9:38 pm

ayyamperumal wrote:
இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 9:50 pm

ayyamperumal wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929

நீங்களே ஒரு பதிவு இட்டு ஆரம்பித்து வையுங்கள் அண்ணா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by யினியவன் Fri Jun 06, 2014 10:08 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 10:13 pm

யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

எனக்கு இந்த படம் தெரிய வேண்டும்........லிங்க் இருந்தால் கொடுங்கள் அண்ணா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by யினியவன் Fri Jun 06, 2014 10:16 pm




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Fri Jun 06, 2014 10:28 pm

யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by விமந்தனி Sat Jun 07, 2014 1:08 am

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்

மிகவும் அருமை ஐயா. நன்றி


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 1:11 am

பானு என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன் சூரியன் சந்திரன் நேர்கோட்டில் வந்தால் எங்கும் அமாவாசை வானியலில் . இந்த பானு -மதி நேரில் வந்தால் எங்கும் என்றும் பௌர்ணமிதான். ரமணியன் wrote:

 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 3838410834 அருமையிருக்கு 


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 224747944

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Emptyஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum