ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 8:19 pm

T.N.Balasubramanian wrote:

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 599303 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 8:33 pm

kirikasan wrote:

ஏன்? விதியே ஏன்?


(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)

ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்


-கிரிகாசன்

கேள்விக்குறிப் பெண்ணுக்கு கேள்விகாளாலே கவி புனைந்துள்ளீர்கள். நல்ல சிந்தனைக்கு முதலில் பாராட்டு. பாராட்டும் அள்விற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும் இந்த சிந்தனைக்குப் பாராட்டத் தோன்றியது.

ஏங்கி அழும் பெண்ணுக்கான வக்காளத்துக் கவிதை இது. அழகாக வடிவமைத்துள்ளீர்கள். நன்றி கிரிஹாசன். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 8:42 pm

prlakshmi wrote:உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?
அன்பு லக்‌ஷ்மி,
ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய் வலி பாய்ச்சுகிறது. யார் ஆளப்போகும் உலகுக்கோ உருகி உருகியே பெண்ணினம் நலிந்துபோன கதை இன்றல்ல நேற்றல்ல. என்றென்றும் தொடரும் கதையே. பெண்ணியம் கண்ணியம் என்று நாம் பேசுவதெல்லாம் வெற்றுச் சூனியமே. இன்று என்ன படித்து என்ன? நிலை மாறாத இரண்டுக்குச் சொந்தமானவள். உண்மையை வெகு நேர்த்தியாகச் சொன்ன கவிதை. அருமையான ஒரு கவிதைக்கு நன்றி லக்‌ஷ்மி. இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 8:47 pm

அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?
வெண்ணிலாவைக்கண்டு மக்கள் மயங்குவர் மது உண்டது போல. வேண்ணிலாவே மது உண்டது போல மயங்கும் முரண் அழகு. பேசுவது இனி என்ன ஆகும். ஊமையாகும். விடை தொக்கிய அழகான வினா? அழகிய கவிதைக்கு நன்றி திலக். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 8:52 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Tue Nov 29, 2011 9:23 pm

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 153583325_9220768_32666948


இறையின் படைப்பில் இருக்கிறேன்நான் மாறி
குறையற்ற பெண்ணும் இருக்கிறாள் மாறி
மறைக்காது பெண்ணவள் மானத்தைக் காட்ட
நிறையாய் குறையை நிறையவே பெற்றாள்
குறையை உடலினில் கொஞ்சமே கொண்டு
நிறையவுடை யால்சிறுவன் நன்றாய் இருக்க
மறைந்து சிரித்தான்பெண் பார்த்து

எனக்கேற்ற நல்லிருக்கை என்னிடம் நீதா
உனக்கேற்ற ஆடைநான்ஈ வேன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சிவா Tue Nov 29, 2011 9:28 pm

அனைவரின் கவிதைகளும் படத்தை விட அதிகம் ரசிக்கும் வகையில் உள்ளது!


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Tue Nov 29, 2011 11:03 pm

[quote="Aathira"][quote="Tamizhmuhil"]
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...

களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550
ஊக்கதிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Tue Nov 29, 2011 11:07 pm

Aathira wrote:
Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.....உங்களது கருத்துக்களும் , ஊக்கமும் உற்சாகமூட்டுவதாய் உள்ளன.இந்தத் திரியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Wed Nov 30, 2011 10:13 am

Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum