புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
98 Posts - 49%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
225 Posts - 52%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 11:11 am

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...
நான் எழுதுறத கூட ரசிக்க ஒருத்தர் இருக்கும்போது எப்டிங்க எழுதாம இருப்பேன் புன்னகை புன்னகை



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 17, 2011 11:16 am

நானும் கவிதை எழுதலாம் நு பேனாவை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:23 am

Kaa Na Kalyanasundaram wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

அத்தனையும் அழகிய சிந்தனையைத் தூண்டும் அடிகள்.

//ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!//

ஆம்
இருவரால் உருவாகி
நால்வரால் ஊர் சேரும்
உயிர்க்கூட்டின்
பெரும்பயணம்
என்ற தத்துவத்தை அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.

//எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!//

இவை அழகிய சமுதாய்ச் சிந்தனை. என்ன சொல்ல?? எனக்குத் தகுதி இல்லை வேறு கூற.. நன்றி ஐயா. நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:57 am

சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

காதலி மட்டுமா கரைந்தாள்
தங்கள் கவிதையில் நம் உறவுகள்
கரைந்ததை நீவிர் அறிவீரா?
இது கவிதை அல்ல..
அந்த(தி) மாலை காட்சி போல
இதயத்துக் காதலை எழுத்தாக
உருக்கி வார்த்த பொன்னோவியம்!

மிக்க நன்றி ஐயா. நன்றி அன்பு மலர்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:22 pm



Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:26 pm

அருண் wrote:நானும் கவிதை எழுதலாம் நு பேனா
வை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க
எனக்குத் துக்கம் துக்கமாக வருகிறது அருண். சோகம் சோகம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:29 pm

சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...



நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 12:34 pm


தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:39 pm

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...

ஹாஹாஹா நன்றி
உங்களை போல பெரியோர்களின் ஆசி இருக்கும்போது எனகென்ன கவலை



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:43 pm

பிஜிராமன் wrote:

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி சிரி சிரி சிரி புன்னகை புன்னகை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக