Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters
Page 20 of 25
Page 20 of 25 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
என்ன எல்லாரும் என்ன பண்றீங்க அதிரா அக்கா அடுதபடம் ஒன்னு போடுங்க எங்க எல்லாரும் அரைச்சமாவையே(ஒரே விசையதை பற்றியே ) அரைக்கிறார்கள் ..
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
குதிகால் உயர செருப்பழகி
சாண் உயர மனிதனும்
நாணம் கொண்டு
பார்க்கும்படி
ஒய்யார செருப்பு உனக்கெதற்கு?
சாண் உயர மனிதனும்
நாணம் கொண்டு
பார்க்கும்படி
ஒய்யார செருப்பு உனக்கெதற்கு?
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
அடி குதிகால் செருப்பழகியே....Aathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
உன் வீட்டில் என்ன
தஞ்சம் தாண்டவமாடுகிறதோ?
அரை ஜான் உயரமான
நான் கூட - உச்சி முதல்
பாதம் வரை ஆடை அணிந்திருக்க....
ஆறடி உயரமான உனக்கு
உன் முழங்கால் மறைக்க
ஆடை கிடைக்கவில்லையோ??
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
உலகின் உயரமான மலையிலிருந்துAathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
வந்தேன்-உலகின் குள்ளமான மனிதன்
எங்கள் நேபாளத்தின் அரசுத் தூதுவனாய்.....
உயரம் குறைவாய் இருப்பதாய்
என்றும் நெஞ்சில் குறையிருந்ததில்லை....
உள்ளத்தில் இருக்கிறது நம்பிக்கை-
எங்கள் தேசத்தின் உயரமான மலையளவு!!!
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
உந்தன் கால் உயரத்தில் நான் !
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
வெட்கமில்லை வெட்கமில்லை உனக்கு
தயக்கமில்லை பார்ப்பதற்கு எனக்கு!
கூச்சமில்லை குளிருமில்லை உனக்கு
காய்ச்சலடி பார்த்தபின்பு எனக்கு!
கள்ளனில்லை குள்ளண்மட்டும் நானே
கள்ளனாக்கி பார்க்கவைத்தாய் வீனே!
குள்ளமில்லை குறையுமில்லை உனக்கு
எட்டி நடக்க இயலாது
ஏணி உனக்கு எதற்கு ?...
-கோவிராஜன்
Last edited by கோவிந்தராஜ் on Mon Nov 28, 2011 4:21 pm; edited 3 times in total
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
T.N.Balasubramanian wrote:உந்தன் கால் உயரத்தில் நான் !
ரமணியன்.
அற்புதம் ஐயா 'பஞ்ச் டயலாக் ' போல 'பஞ்ச் கவிதை' உங்களது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கால் தவறி கீழே விழுந்தால்
உன்னை விட நான் உயரம்...
என் முன்னே
விழுந்து கிடக்கும் போது..
உன்னை விட நான் உயரம்...
என் முன்னே
விழுந்து கிடக்கும் போது..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சிறு துறும்பைக் கொடுத்தாலும் அதையும் கரும்பாக்கிக் காட்டும் திறமை.. அழகு கவிதை லக்ஷ்மி. நன்றியும் வாழ்த்துகளும்prlakshmi wrote:குதிகால் உயர செருப்பழகி
சாண் உயர மனிதனும்
நாணம் கொண்டு
பார்க்கும்படி
ஒய்யார செருப்பு உனக்கெதற்கு?
Page 20 of 25 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
Page 20 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|