புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.


ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 7:33 pm

நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:43 pm

சதாசிவம் wrote: முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி..

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Naayumbaiyan

இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்


காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.



[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.

எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:52 pm

கே. பாலா wrote:நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல் மகிழ்ச்சி

நீங்க போட்டவுடனேயே பார்த்துட்டேன் பாலா. அப்ப நான் இணைப்பில்தான் இருந்தேன். மாற்றி மாற்றிப் போட்டால் யாருடைய கவிதையாவது விடுபட்டு விட வாய்ப்பு உள்ளதே. அதனான் வரிசையாக வருகிறேன் பாலா.

//ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல்//

அது நம்ம கடைமை இல்லையா பாலா. அன்பான உறவுகள். கேட்டவுடன் தம் நேரத்தையும் பொருட்படுத்தாது எழுதும் ஆர்வம். இதையெல்லாம் நாம் எப்படி பாராட்டாமல் இருக்க இயலும். ஒவ்வொருவரும் எவ்வளவு உற்சாகமாக, எவ்வளவு அழகாக எழுத்கிறார்கள். நான் ஒரு படம் அழகாக இருந்ததால் பதிந்தேன். இது தொடரும் என்று நினைக்கவில்லை. கோவிந்த் தொடரச் சொல்லிக் கேட்டார். ராமனும் ஆர்வமாகச் சொன்னார். சரி போகிற வரையில் போகட்டும்.... தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பாலா. நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:06 pm

Aathira wrote:
சிறுவனுக்கு..
சிறுவர்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். தவறிருந்தால் சுட்ட இது ஒன்றும் தேர்வும் இல்லை. நான் இங்கு ஆசிரியரும் இல்லை. சரி சுட்டுகிறேன் உங்களுக்காக.

தவறிருந்தால் தானே!!!! உற்று உற்றுப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை.. நக்கீரன்(ரி) கண்ணுக்கு..

இந்த உரையாடல் கவிதை சற்று புதுமையே. சேயின் பாசப்பகிர்வையும் நாயின் நன்றி மறவாப் பண்பையும் எடுத்துக்காட்டும் உங்கள் கவிதை அருமை.. மூன்றாவது கவிதைக்கு நன்றி கோவிந்த். நன்றி அன்பு மலர்
நன்றி அக்கா நன்றி அன்பு மலர்
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை பைத்தியம் ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது ஜாலி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 8:23 pm

கோவிந்தராஜ் wrote:
நன்றி அக்கா நன்றி அன்பு மலர்
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை பைத்தியம் ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது ஜாலி
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.

நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:41 pm

Aathira wrote:
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.

நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..அன்பு மலர்
நன்றிகள் அக்கா நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 8:47 pm

Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க. அழுகை



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 8:55 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க. அழுகை
ஏன் இப்படி. ரிலாக்ஸ்

தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!! ஜாலி ஜாலி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 9:05 pm

Aathira wrote:
ஏன் இப்படி. ரிலாக்ஸ்
தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!! ஜாலி ஜாலி

அப்படி சொல்லீர முடியாது அக்கா ! இங்க கவிஞர்கள் அதிகம். அவர்கள் தான் நிறைகுடம்.

நான் ஒன்றுமே இல்லாத குடம். என்றேனும் தப்பித்தவறி வார்த்தைகள் கோர்த்துக்கொள்கிறது. அதை பதிகிறேன் அவ்வளவுதான். நன்றி அக்கா !



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக