Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters
Page 12 of 25
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள்அய்யம் பெருமாள் .நா wrote:
எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல்
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
சதாசிவம் wrote: முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி...
இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை
ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்
காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.
[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.
எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
கே. பாலா wrote:நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல்
நீங்க போட்டவுடனேயே பார்த்துட்டேன் பாலா. அப்ப நான் இணைப்பில்தான் இருந்தேன். மாற்றி மாற்றிப் போட்டால் யாருடைய கவிதையாவது விடுபட்டு விட வாய்ப்பு உள்ளதே. அதனான் வரிசையாக வருகிறேன் பாலா.
//ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல்//
அது நம்ம கடைமை இல்லையா பாலா. அன்பான உறவுகள். கேட்டவுடன் தம் நேரத்தையும் பொருட்படுத்தாது எழுதும் ஆர்வம். இதையெல்லாம் நாம் எப்படி பாராட்டாமல் இருக்க இயலும். ஒவ்வொருவரும் எவ்வளவு உற்சாகமாக, எவ்வளவு அழகாக எழுத்கிறார்கள். நான் ஒரு படம் அழகாக இருந்ததால் பதிந்தேன். இது தொடரும் என்று நினைக்கவில்லை. கோவிந்த் தொடரச் சொல்லிக் கேட்டார். ராமனும் ஆர்வமாகச் சொன்னார். சரி போகிற வரையில் போகட்டும்.... தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பாலா.
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நன்றி அக்காAathira wrote:
சிறுவனுக்கு..
சிறுவர்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். தவறிருந்தால் சுட்ட இது ஒன்றும் தேர்வும் இல்லை. நான் இங்கு ஆசிரியரும் இல்லை. சரி சுட்டுகிறேன் உங்களுக்காக.
தவறிருந்தால் தானே!!!! உற்று உற்றுப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை.. நக்கீரன்(ரி) கண்ணுக்கு..
இந்த உரையாடல் கவிதை சற்று புதுமையே. சேயின் பாசப்பகிர்வையும் நாயின் நன்றி மறவாப் பண்பையும் எடுத்துக்காட்டும் உங்கள் கவிதை அருமை.. மூன்றாவது கவிதைக்கு நன்றி கோவிந்த்.
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.கோவிந்தராஜ் wrote:
நன்றி அக்கா
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது
நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
நன்றிகள் அக்காAathira wrote:
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.
நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள்
நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
ஏன் இப்படி.அய்யம் பெருமாள் .நா wrote:Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள்
நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க.
தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!!
Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Aathira wrote:
ஏன் இப்படி.
தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!!
அப்படி சொல்லீர முடியாது அக்கா ! இங்க கவிஞர்கள் அதிகம். அவர்கள் தான் நிறைகுடம்.
நான் ஒன்றுமே இல்லாத குடம். என்றேனும் தப்பித்தவறி வார்த்தைகள் கோர்த்துக்கொள்கிறது. அதை பதிகிறேன் அவ்வளவுதான். நன்றி அக்கா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
Similar topics
» கவிதை தாருங்கள்
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» விடுகதை இதற்கு...
» கவிதை தாருங்கள்
» புகைபடத்திற்கு கவிதை தாருங்கள்...!
» கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்
» விடுகதை இதற்கு...
Page 12 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|