ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”

3 posters

Go down

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Empty அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”

Post by முஹைதீன் Sun Oct 16, 2011 12:39 pm

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி” அறக்கட்டளை......................


இன்றைய இளைஞன் நாளைய குடிமகன் என்பது பழைய மொழி. இளைஞர்கள் நினைத்தால் இமயத்தையும் வென்று விடுவர் என்று சாதித்துக்காட்டியவர்கள் இந்த பதின்மூன்று இளைஞர்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் அழகிய அறக்கட்டளை மிகவும் அழகாக இயங்கி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பஞ்சத்தில் மூழ்கியிருந்த அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது அழகிய கடன் உதவி அறக்கட்டளை. அடுத்த ஊர்களுக்கு சென்று விறகு வெட்டி வாழ்ந்து வந்தனர் இந்த ஊர் காரர்கள்.கடுமையான பஞ்சத்தில் ஆட்பட்டுகிடந்த ஊரில் “எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் மிச்சம்” என்ற எண்ணத்தில் கந்துவட்டிகாரர்களின் ஆதிக்கம் வேறூன்றத் தொடங்கியது.அழிவின் வாயிலை தொட்டுப்பார்த்து திருப்பிய கிராமம் புதூர்.

முஸ்லீம்களை அதிகமாக கொண்ட இந்த கிராமத்தில் ஏறத்தாழ 650 வீடுகள் உள்ளன.இந்த அறக்கட்டளையை இக்கிராமத்துக்கு கொண்டு வந்தவர் அபுல் ஹசன் சாதலி ஆசிரியர்.2006 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஆரம்பத்தில் நகையையோ,வீட்டையோ அடமானம் வாங்கிக் கொண்டு வட்டியில்லா கடன் வழங்கியது. ஆனால் மக்கள் அடமானம் வைப்பதற்கு வழியில்லாமல்மல் கந்துவட்டி காரர்களின் வளையில் சிக்கித் தவித்தனர்.

இதைக்கண்டு மீண்டெழுந்த 13 இளைஞர்கள் ரிஸ்வான் கான்,சதாம் உசேன், முகமது சதகத்துல்லா, சையது அபுதாகிர், ஜாவித் கான், தமீம் அன்சாரி, அஜாருதீன்,ஹாஜி, ராமிஸ் ராஜா, ராசுல் தீன், ரியாஸ் கான், எம்.ரமீஸ் ராஜா மற்றும் சீனி முகமது
கல்லூரி மாணவர்களாகிய இவர்கள், கிராமத்தின் நிலையை மாற்றி அமைக்க பெரிதும் போராடினர்.அந்த போராட்டத்தின் விழைவாக 2010 ஆம் ஆண்டு ஆசிரியருடன் தங்களை அர்பணித்துக் கொண்டு
”அழகிய கடன் உதவியை”
”வட்டி இல்லா கடன் உதவி”
என்று மாற்றி அமைத்த மாணவர்கள் கிராமத்தின் தலை எழுத்தையே
மாற்றி அமைத்தனர். தனி நபர் ஒருவருக்கு பதினைந்தாயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆறு மாதம் முதல் ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்படுகிறது வட்டியில்லா கடனை திருப்பி கொடுப்பதற்கு. ஒரு வருடம் முடிந்தும் பணத்தை திருப்பி தராதவர் மேல் எந்த ஒரு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. புதூர் முழுவதும் பயனடைந்துள்ளது இந்த அறக்கட்டளையின் சேவையினால். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஊரில் பாகுபாடின்றி அனைவருக்கும் ”வட்டியில்லா கடன் உதவி” வழங்கப் படுகிறது.

http://ennavazhkai.blogspot.com/2011/10/blog-post_15.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Empty Re: அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”

Post by thillalangadi Sun Oct 16, 2011 4:58 pm

இதனால் தானெ இஸ்லாமிய மார்க்கம் வட்டி என்ற ஒன்று கூடவே கூடாது என்றது. இது போன்ற ஒன்றை தானே பைத்துல் மால் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கம் அப்போதே அறிமுகப் ப்டுத்தியது..இது இன்றளவும் பல ஊர்களில் இயங்கி வருகிறது.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Empty Re: அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”

Post by ந.கார்த்தி Sun Oct 16, 2011 4:59 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”  Empty Re: அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum