புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
Page 1 of 1 •
குவைத் தமிழர்கள் கூட்டமைப்பு thamizhnadan@gmail.com 00965-66852906
[justify][justify]உலகத்தமிழர் பேரவையில் தலைவர், புலம்பெயர்தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் இமானுவேல் அடிகளார் அவர்கள் அண்மையில் இந்திய அரசின் நுழைவிசைவு பெற்று சென்னைக்கு வருகை புரிந்தபோது, விமான நிலயத்திலேயே வைத்து சென்னைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை தமிழருக்கெதிரான இந்திய வல்லாதிக்கத்தின் மற்றுமொரு செயலாகத்தான் பார்க்கின்றோம். தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியையும் அடக்குமுறையையும் இந்திய அரசும், ஆளும் பேராயக்கட்சியினரும் உடன் நிறுத்துதல் வேண்டும்.
அயல்நாடுகளில் வாழ்வோரும் அவர்களை ஒருங்கிணைக்கும் தலைமைகளும் எவ்விதத் தடையில்லாமலும் அச்சுறுத்தல் இன்றியும் இந்தியாவிற்கு வருகைதருவதையும் மருத்துவ உதவிகள், அரசியல் உதவிகள் பெறுவதற்கும், கலை இலக்கியத் தொடர்புகளை மேற்கொள்ளவும் சமூகப் பணிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுமான அனுமதி எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுவதோடு, அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்குவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்த்தலைமைகளுக்கு எதிரான இச்செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் அவை ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான நிலைப்பாடகவே கருதப்படும். இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டுமெனில் இந்திய அரசு தமிழர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமென வெளிநாடுவாழ் தமிழர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
உலகெங்கும் வாழும் தமிழினத்திற்கு தாய்நிலமாகக் கருத்தப்படும் தமிழ்நாட்டிற்கு வரும் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களும் அவர்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதும் அவர்கள் எதிர்நோக்கும் உதவிகளை கிடைக்கவிடாமல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது வெறும் அரசியல் நிகழ்வாக கருதவியலாது, உலகத்தமிழர்கள் அனைவரும் மரபு அடிப்படையிலும் உணர்வு அடிப்படையிலும் தாய்த்தமிழகத்தோடு மிகுந்த நெருக்கமும் உறவும் கொண்டுள்ளனர். இதனை மதிக்கவும் உறுதிசெய்யவும் போற்றவுமான கடமை தமிழக அரசிற்கும் தலைவர்களுக்கும் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், தமிழக அரசு மௌனம் காப்பதும் நடுவன் அரசின் செயல்களுக்கு உடன்பட்டிருப்பதும் கடமை தவறியசெயலாகத்தான் இருக்கமுடியும். இதுபோன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடுவண் மற்றும் மாநில அரசுகளை ஆள்வது இந்தியர்கள் மற்றும் தமிழர்களா? அல்லது இலங்கையின் கைக்கூலிகளா ? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வருகிறது. எதிர்வரும் காலங்களில் இத்தகைய இழிநிலை நிகழாவண்ணம் தமிழர்களின் உரிமையையும் உணர்வுகளையும் மதித்து, உரியமுறையில் செயல்படும் நிலைமையினை உருவாக்கவேண்டிய கடமை தமிழக அரசிற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழகத் தலைவர்களும், உழைக்கும் மக்களும் இதற்கென உழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதுபோக நடுவண் அரசின் இந்த அடாவடியான, அநியாயமான இலங்கை அரசு சார்புப்போக்கை கண்டிக்குமாறு, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுமாறும் குவைத் தமிழர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
புலம்பெயர் தமிழர்களும் இந்தப்போராட்டங்களில் அவரவர்களின் நாடுகளில் அமைதியானவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு இந்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைக்காட்டுமாறு குவைத் தமிழர் கூட்டமைப்பு அன்போடு வேண்டுகிறது.
இந்திய அரசே இனப்படுகொலைவாத இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடு
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
தமிழ்நாடன்
ஒருங்கிணைப்பாளர்.
[[justify][justify]உலகத்தமிழர் பேரவையில் தலைவர், புலம்பெயர்தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் இமானுவேல் அடிகளார் அவர்கள் அண்மையில் இந்திய அரசின் நுழைவிசைவு பெற்று சென்னைக்கு வருகை புரிந்தபோது, விமான நிலயத்திலேயே வைத்து சென்னைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை தமிழருக்கெதிரான இந்திய வல்லாதிக்கத்தின் மற்றுமொரு செயலாகத்தான் பார்க்கின்றோம். தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியையும் அடக்குமுறையையும் இந்திய அரசும், ஆளும் பேராயக்கட்சியினரும் உடன் நிறுத்துதல் வேண்டும்.
அயல்நாடுகளில் வாழ்வோரும் அவர்களை ஒருங்கிணைக்கும் தலைமைகளும் எவ்விதத் தடையில்லாமலும் அச்சுறுத்தல் இன்றியும் இந்தியாவிற்கு வருகைதருவதையும் மருத்துவ உதவிகள், அரசியல் உதவிகள் பெறுவதற்கும், கலை இலக்கியத் தொடர்புகளை மேற்கொள்ளவும் சமூகப் பணிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுமான அனுமதி எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுவதோடு, அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்குவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்த்தலைமைகளுக்கு எதிரான இச்செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் அவை ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான நிலைப்பாடகவே கருதப்படும். இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டுமெனில் இந்திய அரசு தமிழர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமென வெளிநாடுவாழ் தமிழர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
உலகெங்கும் வாழும் தமிழினத்திற்கு தாய்நிலமாகக் கருத்தப்படும் தமிழ்நாட்டிற்கு வரும் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களும் அவர்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதும் அவர்கள் எதிர்நோக்கும் உதவிகளை கிடைக்கவிடாமல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது வெறும் அரசியல் நிகழ்வாக கருதவியலாது, உலகத்தமிழர்கள் அனைவரும் மரபு அடிப்படையிலும் உணர்வு அடிப்படையிலும் தாய்த்தமிழகத்தோடு மிகுந்த நெருக்கமும் உறவும் கொண்டுள்ளனர். இதனை மதிக்கவும் உறுதிசெய்யவும் போற்றவுமான கடமை தமிழக அரசிற்கும் தலைவர்களுக்கும் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், தமிழக அரசு மௌனம் காப்பதும் நடுவன் அரசின் செயல்களுக்கு உடன்பட்டிருப்பதும் கடமை தவறியசெயலாகத்தான் இருக்கமுடியும். இதுபோன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடுவண் மற்றும் மாநில அரசுகளை ஆள்வது இந்தியர்கள் மற்றும் தமிழர்களா? அல்லது இலங்கையின் கைக்கூலிகளா ? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வருகிறது. எதிர்வரும் காலங்களில் இத்தகைய இழிநிலை நிகழாவண்ணம் தமிழர்களின் உரிமையையும் உணர்வுகளையும் மதித்து, உரியமுறையில் செயல்படும் நிலைமையினை உருவாக்கவேண்டிய கடமை தமிழக அரசிற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழகத் தலைவர்களும், உழைக்கும் மக்களும் இதற்கென உழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதுபோக நடுவண் அரசின் இந்த அடாவடியான, அநியாயமான இலங்கை அரசு சார்புப்போக்கை கண்டிக்குமாறு, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுமாறும் குவைத் தமிழர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
புலம்பெயர் தமிழர்களும் இந்தப்போராட்டங்களில் அவரவர்களின் நாடுகளில் அமைதியானவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு இந்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைக்காட்டுமாறு குவைத் தமிழர் கூட்டமைப்பு அன்போடு வேண்டுகிறது.
இந்திய அரசே இனப்படுகொலைவாத இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடு
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
தமிழ்நாடன்
ஒருங்கிணைப்பாளர்.
ஈழத்தமிழரை விரும்பாத இந்தியா- இம்மானுவேல் அடிகளார் திருப்பி அனுப்பபட்டார்!
தமிழகத்திற்கு சென்ற உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இமானுவேல் அடிகளார் நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து டுபாய் ஊடாக தமிழகம் சென்று விட்டு அங்கிருந்து அவர் ஒஸ்ரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார்.
டுபாயிலிருந்து இவர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய போது அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாது தடுத்த இந்திய அதிகாரிகள் அவரை மீண்டும் அதே விமானத்தில் டுபாய் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நேற்றிரவு டுபாய் விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து ஒஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களையும் அவர் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என தெரியவருகிறது
தமிழகத்திற்கு சென்ற உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இமானுவேல் அடிகளார் நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து டுபாய் ஊடாக தமிழகம் சென்று விட்டு அங்கிருந்து அவர் ஒஸ்ரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார்.
டுபாயிலிருந்து இவர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய போது அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாது தடுத்த இந்திய அதிகாரிகள் அவரை மீண்டும் அதே விமானத்தில் டுபாய் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நேற்றிரவு டுபாய் விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து ஒஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களையும் அவர் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என தெரியவருகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|