ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Sat Oct 15, 2011 7:23 pm

வழக்கம்போல் இன்றும்
தாமதமாகி விட்டது
நான் வீடு வந்து சேர.

"நான் எப்போது வருவேன்?"-எனக்
கேட்டபடியே ...இன்றும் நீ
உறங்கிப் போய்விட்டதாய் சொன்னாள்..உனது பாட்டி.

உனது உறக்கத்தைக் கலைக்காமல்....
உனது கனவுகளில் பறந்து திரியும்
ஒரு இறகின் முத்தத்தைப் பரிசளிக்கிறேன்.

ஒரு வாய் சோறும் இறங்காமல்...
உனது நினைவுகளோடு உறங்குகிறேன்..
எனது கனவுகளில் என் கை பிடித்தபடி நீ.
உனது மழலையின் கேள்விகளில்..
திகைப்புறத் துவங்குகிறது ...
இது வரை நான் அறிந்த உலகம்.

வழக்கம்போலவே...
வெகுதொலைவிலிருக்கும்
எனது அலுவலகம் நோக்கி....
நீ விழிக்கும் முன்னர் கிளம்புகிறேன்.
புரண்டபடி...நீ விளிக்கும் "அம்மா"-வில்
கலைந்து போகிறேன்.

பேருந்துகளின் நெரிசல்களில் ...
நசுங்குவதற்கு முன்னரே...
கிழிந்துகிடக்கும் என் மனது...
வறண்ட பாலையில் விழக் காத்திருக்கும்
ஒரு நீர்த்துளியாய்...
விடுமுறைக்காகக் காத்திருக்கிறது.

இரைப்பைகள் உறவுகளைக் கொன்றுவிடும்...
இந்த உலகில்...
ஒரு ஏழைத் தாயால்..
எப்படி தன் குழந்தைக்கான கனவுகளைப்
பரிசளிக்க முடியும்?





rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 7:27 pm

அருமை...

குழந்தைகளுக்குப் பரிசளிக்க..
அவர்களுடன் ஒரு நாள் செலவிடுங்கள்...
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
உங்கள் ஆசைகள் அனைத்தையும் அவர்களிடம் திணிக்காதீர்!!

அதுவே சிறந்த பரிசு!


"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Sat Oct 15, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! ஆளுங்க.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by முகம்மது ஃபரீத் Sat Oct 15, 2011 7:45 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Sat Oct 15, 2011 7:54 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Mon Oct 17, 2011 11:14 am

rameshnaga wrote:
முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by உதயசுதா Mon Oct 17, 2011 1:59 pm

நல்ல கவிதை ரமேஷ்.வேலைக்கு போகும் பல தாய்மார்களின் நிலை இதுதான்.
நாட்டில் இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.அம்மா வேலைக்கு போனாலும் உறவுகளின் வீடுகளிலாவது இருக்கிறார்கள்.ஆனால் எங்களை போல வெளிநாட்டில் உள்ளவர்களின் குழந்தைகள் யார் என்றே தெரியாதவர்கள் கையில் வளர்கிறார்கள் சோகம் சோகம்


"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Y"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" S"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" H"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Mon Oct 17, 2011 2:15 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by rameshnaga Mon Oct 17, 2011 5:56 pm

rameshnaga wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by இளமாறன் Tue Oct 18, 2011 12:05 am

அருமையான கவிதை ரமேஷ் நிறைய குழைந்தைகள் பாசத்திற்க்காக ஏங்குகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி நாமும் ஓடோ ஓடி எதர்க்காக சம்பாதிக்கிறோம் என்றே புரிவதுமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Empty Re: "எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum