புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10ஜம்ஜம் புனித நீர் .... Poll_m10ஜம்ஜம் புனித நீர் .... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்ஜம் புனித நீர் ....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 2:21 pm

ஜம்ஜம் புனித நீர் .... Jam

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன.அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.யாரேனும்(ஏக இறைவனை)மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்(3:97)

மக்காவில் உள்ள ஜம் ஜம் நீரூற்று அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சியாகும்.இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள்.
குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீரூற்றை ஏற்ப்படுத்தினார்.அதுதான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் 5 அடியாகும்.இந்தக் கிணற்றிலிருந்து ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.வருடதின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 இலட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.அனைவருக்கும் இந்த கிணற்றிலிருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்த தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

பாலைவனத்தில் அமைந்துள்ள குறைந்த ஆழம் உள்ள, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய்விடும்.ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை.இதனால்தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது மூன்றவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்க்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும்.ஆனால் இந்த தண்ணீர் 1971ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்து பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்க்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் மட்டும் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.கால்சியம் மற்றும் மெக்னீஷியம் எனும்உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது.இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியவை.இதை அனுபவத்தில் உணரலாம்.மேலும் இந்தத் தண்ணீரில் ஃப்ளூரைடு உள்ளது.இது கிருமிகளை அழிக்க வல்லது.அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.அதுபோல் இதையும் கருதக்கூடாது.மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை, நிரூபிக்கப்படாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து..)




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 15, 2011 2:25 pm

ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம் பாட்டி.பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜம்ஜம் புனித நீர் .... Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 2:29 pm

பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 3:10 pm

kitcha wrote:ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம் பாட்டி.பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி

நன்றி கிச்சா நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 3:13 pm

உமா wrote:பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:

நன்றி உமா.............. நன்றி அன்பு மலர்

கொஞ்சம் குடித்தாலும் நன்மை தான் ..........அது கிடைக்கணுமே .
அவுங்களால ரொம்ப தண்ணீர் கொண்டு வரமுடியாதுல . அதான் கொஞ்சமா தருவாங்க. சிலர் அதில் இங்க உள்ள தண்ணீர் கலந்து குடுப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா உமா .....
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Oct 15, 2011 3:19 pm

ஜம் ஜம் நீரைப் பற்றி தெரிந்து கொண்டோம். unmaiyil ithu athsayamthan melum iraivanin arputham kuda



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 3:20 pm

பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு..உண்மையிலே இது அதிசயதக்க செய்தியாகும்...
நான் பாக்கியம் செய்தவள்...2 மாததிர்க்கு முன்பு என் எதிர் வீட்டில் உள்ள இஸ்லாம் பெண் ஒருவர் இந்த நீரை எனக்கும் , வர்ஷாக்கும் கொடுத்தார்...
இது மக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது... மிகவும் விஷேஷமான நீர்..யாருக்குமே கிடைக்காது என்று சொல்லி கொடுத்தாங்க...
அது நுனி நாவை மட்டுமே நனைத்தது....

அதன் பெருமை அப்போது எனக்கு தெரியவில்லை...
இப்போது புரிகிறது....

மிக்க நன்றி...
அல்லா ஹூ அக்பர்.
:வணக்கம்:

நன்றி உமா.............. நன்றி அன்பு மலர்

கொஞ்சம் குடித்தாலும் நன்மை தான் ..........அது கிடைக்கணுமே .
அவுங்களால ரொம்ப தண்ணீர் கொண்டு வரமுடியாதுல . அதான் கொஞ்சமா தருவாங்க. சிலர் அதில் இங்க உள்ள தண்ணீர் கலந்து குடுப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா உமா .....
நன்றி நன்றி

ஆமா பானு...
ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 3:50 pm

எனக்கும் இந்த நீரை என்னுடைய ஓனர் வொய்ஃப் கொஞ்சம் கொடுத்தாங்க ஆனால் அதை நான் தலையில் தெளித்து கொண்டேன்....
தகவலுக்கு நன்றி பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 3:52 pm

ரேவதி wrote:எனக்கும் இந்த நீரை என்னுடைய ஓனர் வொய்ஃப் கொஞ்சம் கொடுத்தாங்க ஆனால் அதை நான் தலையில் தெளித்து கொண்டேன்....
தகவலுக்கு நன்றி பாட்டி
குடிக்க குடுத்தா தலையில தெளிச்சியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக