புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை .....!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
[img] [/img]
அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்
பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்
அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே
சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்
சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்
வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை
தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க
மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ
உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!
அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்
பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்
அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே
சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்
சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்
வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை
தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க
மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ
உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சூப்பர் ஹிஷாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
மிக்க நன்றி அண்ணா .
ரேவதி wrote:ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
அருமையிலும் அருமை
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக் wrote:இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்
மாற்றிவிட்டேன்.
நன்றி நன்றி.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இயற்க்கையின் அழகை இயல்பாய் வர்ணித்தாய் ....
காற்று, நிலவு, வானம், கடல், அலைகள், மயில்கள், மலர்கள், மான்கள் என்று அனைத்துமே வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் ஹிஷூ.
காற்று, நிலவு, வானம், கடல், அலைகள், மயில்கள், மலர்கள், மான்கள் என்று அனைத்துமே வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் ஹிஷூ.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றிஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|