ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

+13
ராஜா
கேசவன்
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
நட்புடன்
vasanthe2590
உமா
aathma
T.N.Balasubramanian
kitcha
dsudhanandan
ரேவதி
ஜாஹீதாபானு
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:23 pm

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Chameleon
]b]பச்சோந்திக் கல்[/b]
கரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"


தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.


Last edited by ஜாஹீதாபானு on Fri Oct 14, 2011 5:32 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:24 pm

மறுபடியும் கதையா பயம் அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by dsudhanandan Fri Oct 14, 2011 5:27 pm

உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம்

-- எங்கெங்க வேணுமோ நீங்களே சேத்துக்கொங்க...

நான் அப்புறமா கதையை படிச்சுக்கிறேன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:28 pm

dsudhanandan wrote:உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம்

-- எங்கெங்க வேணுமோ நீங்களே சேத்துக்கொங்க...

நான் அப்புறமா கதையை படிச்சுக்கிறேன்
வாங்குன காசை விட அதிகமா வேலை செய்றீங்க போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by kitcha Fri Oct 14, 2011 5:33 pm

இந்த மாதிரி சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு உள்ள கதைகளை சிறு வயதில் என் தாத்தா சொல்லுவார்.இப்ப இங்கு ஈகரைப் பாட்டி சொல்றாங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:35 pm

நல்ல கதை பாட்டி.......
எனக்கு தெரிந்து வயதானவர்கள் பாட்டி வடை சுட்ட கதைதானே சொல்லுவாங்க நீங்கள் என்ன வித்தியாசமான பாட்டியா இருக்கீங்க மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:45 pm

ரேவதி wrote:நல்ல கதை பாட்டி.......
எனக்கு தெரிந்து வயதானவர்கள் பாட்டி வடை சுட்ட கதைதானே சொல்லுவாங்க நீங்கள் என்ன வித்தியாசமான பாட்டியா இருக்கீங்க மகிழ்ச்சி

வித்தியாசமான பாட்டினு நீயே சொல்லிட்ட அப்போ கதையும் வித்தியாசமா தான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by T.N.Balasubramanian Fri Oct 14, 2011 6:45 pm

"கல்"லிலே ஒரு கதை வண்ணம் கண்டோம்.
அருமை.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by aathma Fri Oct 14, 2011 6:48 pm

நல்ல அருமையான நீதி கதை மகிழ்ச்சி

நன்றி பானு அன்பு மலர்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by உமா Fri Oct 14, 2011 7:01 pm

கல் மட்டுமா அப்படி...இன்று மனிதர்களும் தான் பானு.
நல்ல கதை ...
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Empty Re: எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum