Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை .....!
+5
உமா
அ.இராஜ்திலக்
ரேவதி
kitcha
ஹிஷாலீ
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இயற்கை .....!
[img]![இயற்கை .....! 95754286](https://2img.net/r/ihimizer/img171/8315/95754286.jpg)
[/img]
அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்
பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்
அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே
சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்
சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்
வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை
தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க
மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ
உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!
![இயற்கை .....! 95754286](https://2img.net/r/ihimizer/img171/8315/95754286.jpg)
அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்
பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்
அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே
சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்
சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்
வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை
தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க
மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ
உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!
Last edited by ஹிஷாலீ on Fri Oct 14, 2011 4:33 pm; edited 1 time in total
Re: இயற்கை .....!
சூப்பர் ஹிஷாலி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![இயற்கை .....! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இயற்கை .....!
ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இயற்கை .....!
ரேவதி wrote:ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
Re: இயற்கை .....!
அருமையிலும் அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: இயற்கை .....!
இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: இயற்கை .....!
அ.இராஜ்திலக் wrote:இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்
மாற்றிவிட்டேன்.
நன்றி நன்றி.
Re: இயற்கை .....!
இயற்க்கையின் அழகை இயல்பாய் வர்ணித்தாய் ....
காற்று, நிலவு, வானம், கடல், அலைகள், மயில்கள், மலர்கள், மான்கள் என்று அனைத்துமே வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் ஹிஷூ.
காற்று, நிலவு, வானம், கடல், அலைகள், மயில்கள், மலர்கள், மான்கள் என்று அனைத்துமே வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் ஹிஷூ.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இயற்கை .....!
நன்றிஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்
என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!
எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல ....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி
அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|