Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தியின்றி! ரத்தமின்றி!
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கத்தியின்றி! ரத்தமின்றி!
First topic message reminder :
எதிரெதிரே எதிர்நோக்கிய
பார்வையின் ஸ்பரிசத்தில்
பலகோடி வருடங்கள்
பழகிய நியாபகங்கள்
கண்கள் கலந்து காதல் வயப்பட
கத்தியின்றி ரத்தமின்றி
சத்தமின்றி சலனமின்றி
சாதூர்த்தியமாய் மாற்றப்பட்டது இருதயம்
எடுத்துசென்ற என்னிதயத்தில்
உன் நினைவுகளே உயிரோட்டமாய்
செங்குருதியில் ஓடும்
செல்லமாக சிணுங்கிக்கொண்டே
சிந்துகவிப் பாடும்
எதிரெதிரே எதிர்நோக்கிய
பார்வையின் ஸ்பரிசத்தில்
பலகோடி வருடங்கள்
பழகிய நியாபகங்கள்
கண்கள் கலந்து காதல் வயப்பட
கத்தியின்றி ரத்தமின்றி
சத்தமின்றி சலனமின்றி
சாதூர்த்தியமாய் மாற்றப்பட்டது இருதயம்
எடுத்துசென்ற என்னிதயத்தில்
உன் நினைவுகளே உயிரோட்டமாய்
செங்குருதியில் ஓடும்
செல்லமாக சிணுங்கிக்கொண்டே
சிந்துகவிப் பாடும்
Last edited by மலிக்கா on Thu Oct 13, 2011 10:11 pm; edited 1 time in total
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
இளமாறன் wrote:மலிக்கா wrote:இளமாறன் wrote:மலிக்கா wrote:எப்படியிருக்கீங்க இளமாறன்.
தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடமைகளின் பொருப்புகள் அதிகமிருந்தால் நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இனி நேரம் கிடைக்கும்போது வந்துபோவேன்.
மிக்க நன்றி..
கடமை பொறுப்பு ரொம்ப நீண்ட இடைவெளி தான்
தினமும் வந்து வணக்கம் மட்டுமாவது சொல்லிடு போகலாமே
உள்ளேனய்யா போட்டுவிட்டு போகச்சொல்லுறீங்களா
இடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
ஈகரைக்கான இடைவெளி.
இனி வந்துபோவேன் நேரம்கிடைக்கும்போதெல்லாம் ..
நன்றி மலிக்காஇப்போ எல்லாம் பேசினாலே கவிதையா வந்து விழுதே என்ன சந்தோஷ செய்தியாஇடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.
நம் மன சந்தோஷம் நம்மிடமே உள்ளது
அனைத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இல்லையா இளமாறான்..
நான் என்றுமே அப்படிதான் இருக்க விரும்புகிறேன்..
அதனால் என்றுமே சந்தோஷ செய்திதான்..
[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.
அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.
[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]
அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
இளமாறன் wrote:மலிக்கா wrote:Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.
இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!
கரு விழியா இல்லை முட்டை கண்ணா
முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
இளமாறன் wrote:சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.
[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]
அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க
நல்லவேளை பொய் சொல்லுவாங்கன்னு சொல்லலையே ஹி ஹி ஹி
அதுசரி எங்கேபோய் சொன்னோம் ஈகரையில்தானே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
மலிக்கா wrote:இளமாறன் wrote:மலிக்கா wrote:Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.
இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!
கரு விழியா இல்லை முட்டை கண்ணா
முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..
என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை இ ஆம் ஒன்லி இ ஆம் தவறில்லை ...
ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..
என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...
ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல.//
பெரியவா என்னக்கி பெரியவான்னு ஒத்துக்கிட்டாங்க.
ஹார்ட் சர்ஜரிக்கு அன்புதான் காரணம்...
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..
என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...
ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல.//
பெரியவா என்னக்கி பெரியவான்னு ஒத்துக்கிட்டாங்க.
ஹார்ட் சர்ஜரிக்கு அன்புதான் காரணம்...
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
ஓகே நான் சென்று வருகிறேன்
கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..
கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்
கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..
குட் நைட்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
இளமாறன் wrote:மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்
கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..
குட் நைட்
குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கத்தியின்றி! ரத்தமின்றி!
குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..
என்ன அக்கா உங்களுக்கு இன்னும் தூக்கம் தெளியலய..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை
» சிறு நீரகக் கல்... கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
» திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு
» சிறு நீரகக் கல்... கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
» திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|