ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தியின்றி! ரத்தமின்றி!

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:03 pm

First topic message reminder :

niroodai

எதிரெதிரே எதிர்நோக்கிய
பார்வையின் ஸ்பரிசத்தில்
பலகோடி வருடங்கள்
பழகிய நியாபகங்கள்

கண்கள் கலந்து காதல் வயப்பட
கத்தியின்றி ரத்தமின்றி
சத்தமின்றி சலனமின்றி
சாதூர்த்தியமாய் மாற்றப்பட்டது இருதயம்

எடுத்துசென்ற என்னிதயத்தில்
உன் நினைவுகளே உயிரோட்டமாய்
செங்குருதியில் ஓடும்
செல்லமாக சிணுங்கிக்கொண்டே
சிந்துகவிப் பாடும்


Last edited by மலிக்கா on Thu Oct 13, 2011 10:11 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:30 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:எப்படியிருக்கீங்க இளமாறன்.
தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடமைகளின் பொருப்புகள் அதிகமிருந்தால் நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இனி நேரம் கிடைக்கும்போது வந்துபோவேன்.

மிக்க நன்றி..

கடமை பொறுப்பு அதிர்ச்சி அதிர்ச்சி ரொம்ப நீண்ட இடைவெளி தான் ஒன்னும் புரியல

தினமும் வந்து வணக்கம் மட்டுமாவது சொல்லிடு போகலாமே சிரி

உள்ளேனய்யா போட்டுவிட்டு போகச்சொல்லுறீங்களா ஜாலி
இடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
ஈகரைக்கான இடைவெளி.
இனி வந்துபோவேன் நேரம்கிடைக்கும்போதெல்லாம் ..

நன்றி மலிக்கா அன்பு மலர் அன்பு மலர்
இடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
இப்போ எல்லாம் பேசினாலே கவிதையா வந்து விழுதே என்ன சந்தோஷ செய்தியா

சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.

நம் மன சந்தோஷம் நம்மிடமே உள்ளது
அனைத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இல்லையா இளமாறான்..
நான் என்றுமே அப்படிதான் இருக்க விரும்புகிறேன்..
அதனால் என்றுமே சந்தோஷ செய்திதான்..

[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by இளமாறன் Thu Oct 13, 2011 10:33 pm

சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.



[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]

அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:34 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:
Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.

இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. சூப்பருங்க இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!

கரு விழியா இல்லை முட்டை கண்ணா ஜாலி ஜாலி

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:36 pm

இளமாறன் wrote:சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.



[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]

அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க சோகம்

நல்லவேளை பொய் சொல்லுவாங்கன்னு சொல்லலையே ஹி ஹி ஹி
அதுசரி எங்கேபோய் சொன்னோம் ஈகரையில்தானே.. ஜாலி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by இளமாறன் Thu Oct 13, 2011 10:38 pm

மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:
Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.

இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. சூப்பருங்க இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!

கரு விழியா இல்லை முட்டை கண்ணா ஜாலி ஜாலி

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..

என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...

ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:42 pm

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..



என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...

ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல.//

பெரியவா என்னக்கி பெரியவான்னு ஒத்துக்கிட்டாங்க. சிரி
ஹார்ட் சர்ஜரிக்கு அன்புதான் காரணம்...


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Thu Oct 13, 2011 10:48 pm

ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by இளமாறன் Thu Oct 13, 2011 10:55 pm

மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் குட் நைட் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by மலிக்கா Fri Oct 14, 2011 1:02 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் குட் நைட் அன்பு மலர்

குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by அருண் Fri Oct 14, 2011 1:06 pm

குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..

என்ன அக்கா உங்களுக்கு இன்னும் தூக்கம் தெளியலய..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Empty Re: கத்தியின்றி! ரத்தமின்றி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை
» சிறு நீரகக் கல்... கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
» திருடனின் மாத வருமானம் 3.6 இலட்சம் ரூபா வன்முறை, ரத்தமின்றி அஹிம்சாவழியில் திருட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum