Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
+5
பூஜிதா
அருண்
kitcha
இளமாறன்
rameshnaga
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
First topic message reminder :
நதி
தூண்டில்
நீர்க் குமிழியாய் உடைகிறது
ஒரு மீனின் கனவு.
**************************
பறிக்கப் படாத பூவிற்கு
இருக்கக் கூடும்
ஒருநல்லவனின் தோளில்
"மாலை"ஆகாத வருத்தம்.
*******************************
"மணம்"
"மரணம்"
"ர" என்னும் ஒற்றை எழுத்தில்
ஒளிந்திருக்கக் கூடும்
ஒருவாழ்வின் தீராத வருத்தம்.
******************************
சிலந்திகள்
எல்லா இடங்களிலும்
வலை பின்னுகின்றன.
"இராபர்ட் புரூஸ்"கள்தான்
பாடம் கற்றுக் கொள்கின்றனர்.
********************************
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".
*************************************
நதி
தூண்டில்
நீர்க் குமிழியாய் உடைகிறது
ஒரு மீனின் கனவு.
**************************
பறிக்கப் படாத பூவிற்கு
இருக்கக் கூடும்
ஒருநல்லவனின் தோளில்
"மாலை"ஆகாத வருத்தம்.
*******************************
"மணம்"
"மரணம்"
"ர" என்னும் ஒற்றை எழுத்தில்
ஒளிந்திருக்கக் கூடும்
ஒருவாழ்வின் தீராத வருத்தம்.
******************************
சிலந்திகள்
எல்லா இடங்களிலும்
வலை பின்னுகின்றன.
"இராபர்ட் புரூஸ்"கள்தான்
பாடம் கற்றுக் கொள்கின்றனர்.
********************************
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".
*************************************
Re: "மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
rameshnaga wrote:
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".
*************************************
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: "மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.
ரொம்பவும் நன்றி! ரேவதி.
Re: "மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
ஒவ்வொன்றும் அருமை
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: "மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.
சிலந்திகள்
எல்லா இடங்களிலும்
வலை பின்னுகின்றன.
"இராபர்ட் புரூஸ்"கள்தான்
பாடம் கற்றுக் கொள்கின்றனர்
அழகான வரிகள், நம் கண் முன்னே அனைத்தும் நடந்தும், அதன் மூலம் நாம் கற்கும் விஷயங்கள் குறைவு ,
கவிதை அருமை
எல்லா இடங்களிலும்
வலை பின்னுகின்றன.
"இராபர்ட் புரூஸ்"கள்தான்
பாடம் கற்றுக் கொள்கின்றனர்
அழகான வரிகள், நம் கண் முன்னே அனைத்தும் நடந்தும், அதன் மூலம் நாம் கற்கும் விஷயங்கள் குறைவு ,
கவிதை அருமை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
» இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன.
» கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை
» அவனை மன்னித்து விடலாம்
» ஜொள்ளு விடலாம் வாங்க...!
» இந்தப் பூக்கள் எப்போதோ இறந்துவிட்டன.
» கல்யாண மாலை தரும் ஆண்டாள் மாலை
» அவனை மன்னித்து விடலாம்
» ஜொள்ளு விடலாம் வாங்க...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|