Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கா ஏன் கறுப்பாச்சு?
+12
amloo
இளமாறன்
dsudhanandan
ரேவதி
கே. பாலா
உதயசுதா
பூஜிதா
நட்புடன்
உமா
முஹைதீன்
kitcha
ஜாஹீதாபானு
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காக்கா ஏன் கறுப்பாச்சு?
First topic message reminder :
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..
சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.
வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?
தமிழ் உலகம்
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..
சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.
வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?
தமிழ் உலகம்
Last edited by ஜாஹீதாபானு on Thu Oct 13, 2011 5:07 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
அக்கா எனக்கு ஒரு டவுட் யானை ஏன் கருப்பா இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
அப்டியே யானை ஏன் பெருசா இருக்கு ! நாய் வால் ஏன் வளைந்து இருக்கு ? இதையும் கேட்டு சொல்லுங்க நட்புடன் !நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமாகே. பாலா wrote:அப்டியே யானை ஏன் பெருசா இருக்கு ! நாய் வால் ஏன் வளைந்து இருக்கு ? இதையும் கேட்டு சொல்லுங்க நட்புடன் !நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
அது சரிகே. பாலா wrote:இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
அவரே எடக்கு மடக்கா தான் இருக்கார் அவர்கிட்ட கேட்டா தான் சரியா வரும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
இது நல்லாவே இல்ல ரேவதி.ரேவதி wrote:நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
தெரியலேன்னா தெரியலேன்னு ஒத்துக்கணும்.
இந்த மாதிரி ஓடக் கூடாது. பானு எப்டி தில்லா நிக்கறாங்க...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: காக்கா ஏன் கறுப்பாச்சு?
பாலா சார் எடக்கு மடக்கா யோசிப்போர் சங்கத்த அவமதிச்ச குத்தத்துக்குஜாஹீதாபானு wrote:அது சரிகே. பாலா wrote:இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
அவரே எடக்கு மடக்கா தான் இருக்கார் அவர்கிட்ட கேட்டா தான் சரியா வரும்
பானு மேல ஒரு வக்கீல் நோட்டீச உடனே அனுப்பிடுங்க....
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|