புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
6 Posts - 4%
prajai
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கண்ணாடி I_vote_lcapகண்ணாடி I_voting_barகண்ணாடி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:25 am

தினந்தோறும் நீங்கள் எத்தனை முறை கண்ணாடி பார்க்கிறீர்கள்? கணக்குப் பண்ணிப் பாருங்கள். காலை எழுந்ததும் ஒரு முறை! பல் தேய்த்து முகம் கழுவியதும் ஒரு முறை!

ஷேவ் செய்தவுடன் ஒரு முறை! குளித்து தலை சீவும் போது ஒரு முறை! உடையெல்லாம் மாற்றி பவுடர் போட்டு ஆஃபீஸ் கிளம்பும்போது ஒரு முறை!

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது ஒரு முறை! வீடு வந்து முகம் கழுவியவுடன் ஒரு முறை! ராத்திரி படுக்கப் போகும் போது ஒரு முறை. எண்ணிப் பாருங்கள ஒன்பது முறை.
ஒன்பது ஓட்டைகள் கொண்ட உங்கள் உடம்பை தினம் குறைந்தது ஒன்பது முறையாவது பார்க்கிறீர்கள். பார்த்து ரசிக்கிறீர்கள்.

ஏன்?

அழகு, எல்லாம் அழகு.

இன்றைக்கு இருக்கும் உங்கள் முகம், நேற்றைக்கு இருந்ததில்லை. நேற்றைய முகம் நாளைக்கு இருக்கப் போவதில்லை. தலை நரையெடுக்கும். முகம் தொய்வடையும், சுருக்கம் விழும். ஒரு நாள் செத்தும் விழும்.

இருந்தாலும் கண்ணாடி மீது எத்தனை ஆசை?

காரணம் என்ன? பழக்கம்!

ஒரே ஒரு நாள் கண்ணாடி மீது தூசி படிந்திருந்தாலோ, அல்லது கீறல் விழுந்திருந்தாலோ எப்படி துடித்துப் போவீர்கள்! தாம்தூமெனக் குதித்து, உடனடியாய் சரி செய்வீர்கள்.

பழக்கம்!



குட்டிக் கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு சமயம் தேவேந்திரன், பூலோகத்தில் பன்றியாகப் பிறந்தான். சராசரி பன்றிகளைப் போல சேற்றிலே புரண்டான். பல குட்டிகளை ஈன்றான். சாக்கடையில் கிடந்தான். தான் இந்திரன் என்பதையே மறந்து பன்னி யாகவே இருந்தான். இருந்தது!

ஒரு சமயம், நாரதர் அந்தப் பக்கம் போனார். அந்தக் காட்சியைப் பார்த்தார். அவர் மனம் பதைபதைத்தது. இந்திரலோகத்தில் நாட்டிய மாதர்கள் நடனம் ஆட, சகலவல்லமையுடனும், சகல சந்தோஷங்களுடனும் இவன் இருந்த இருப்பு என்ன! இன்றை கீழ்த்தரமான நிலை என்ன!

நாரதருக்கு கண்ணீரே வந்து விட்டது.

நேரடியாய் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டார்.

மகாவிஷ்ணு, புன்னகையுடன் பதில் சொன்னார் இங்கே ஏன் வந்தீர்கள்? இந்திரனிடமே செல்லுங்கள். அவனுக்கு விருப்பம் இருந்தால் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

உடனே நாரதர் ஓடோடி, சாக்கடைக்கு. .. மூக்கைப் பொத்திக் கொண்டே வந்தார்.

பன்றி அப்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மலம் தின்று கொண்டிருந்தது!

நாரதர் பதைபதைப்புடன் அழைத்தார்,"இந்திரா, எழுந்து வா! உன் இந்திரலோகத்துக்குச் செல்லலாம்!"

பன்றி பதில் பேசாமல் தன் பணியிலேயே கவனமாக இருந்தது.

"இந்திரா, உன் இந்திரலோகத்திற்கு வா?"

"தின்று முடித்துவிட்டு பன்றி கேட்டது, அந்த லோகத்தில் என்ன இருக்கிறது?"

நாரதர் வேகவேகமாய்ப் பதில் சொன்னார்,"அறு சுவை உணவுகள், நவரத்ன மணிகள், ரம்பை, ஊர்வசி, மேனகா. .. என்று அது ஒரு சொர்க்கபுரியல்லவா. அதன் தலைவன் நீயல்லவா? அங்கு கிடைக்காத பொருளே இல்லையல்லவா?"

பன்றி அதிருப்தியாய் முகத்தைத் திரும்பி நாரதரைப் பார்த்தது. "மெல்ல உருமி விட்டுக் கேட்டது. எல்லாம் சரி, அங்கே நான் தின்ன மலம் கிடைக்குமா?"

எதற்கு இதைச் சொன்னேன் என்றால் பழக்கம். இந்திரன் கூட பன்றியாக இருந்து பழகிவிட்டதால் அதை விட்டு வர மறுக்கிறான்! பழக்கம்!




உங்களுக்கு நான் சொல்ல வந்தது என்ன?

கண்ணாடி பார்க்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. நன்கு பாருங்கள். நிறைய பாருங்கள்.

உங்கள் அழகு முகத்தோடு வேறு ஒன்றையும் அதில் பாருங்கள் என்று தான் சொல்கிறேன்.

காலை எழுந்ததும் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது இன்று பூராவும் நான் சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று சொல்லப் பழகுங்கள்.

பல் தேய்த்து, முகம் கழுவிக் கண்ணாடி பார்க்கும்போது, இன்று நான் யாரையும் கோபிக்கமாட்டேன். என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ஷேவ் செய்து, கண்ணாடி பார்க்கும்போது இன்றைய கடமைகள் எதையும் பென்டிங் வைக்காமல் முடிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று தலை சீவும்போது, இன்று நான் தன்னம்பிக்கையுடன் இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

அலுவலகம் கிளம்பும்போது, கண்ணாடி முன் ஒத்திகை பார்ப்பீர்களே அப்போது, தொணதொணனெ யாரிடமும் தண்டமாகப் பேசாது, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன் என்று தீர்மானம் செய்யுங்கள்.

அலுவலகத்தில் கண்ணாடி பார்க்கும்போது, நான் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று புன்முறுவல் பூத்திடுங்கள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று கண்ணாடி பாருங்கள்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், வீட்டுக்கு வந்தவுடனே, நீங்கள் நிம்மதியாக உணருவீர்கள். அழகாக இருப்பதாகத் தெரிவீர்கள்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இரவு தூங்கப் போகும்போது, படுத்த கொ"்ச நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்குப் போய்விடுவீர்கள்.

நிஜ அழகனாய், நிரந்தர அழகனாய் என்றென்றும் தோற்றமளிக்க இதுதான் வழி! ஒரே வழி.



கண்ணாடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:33 am

கண்ணாடி 230655



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:33 am

நல்லதகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் பெரியப்பு கண்ணாடி 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:33 am

உண்மையைச் சொன்னால் ஓடக்கூடாது!



கண்ணாடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:36 am

எனக்கு இது சரிபடாது சாரி எனக்கு கல்யாணமாச்சு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:37 am

இதுக்கும் கலியாணத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு இது யார்வேணுமுன்னாலும் முயற்சிக்கலாமே கண்ணாடி 838572

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:43 am

நீங்கள் முயற்ச்சிப்பது எதுக்கு என்று தெரியும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:44 am

கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக