Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரியுங்கள...
Page 1 of 1
சிரியுங்கள...
சிரியுங்கள...
பயணி -1 : என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி -1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவர் : பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
மற்றொருவர்: "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?
ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோழி : 1: உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார் ஏண்டி
தோழி :2 : ஓ அதுவா நான் மேக்கப்பை கலைத்தது தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா... இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள்.... போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டீச்சர் : உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என் கூட பிறந்தவங்களை சொன்னேன் ...
டீச்சர்: ?????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(டிவி ஷோ ரூம் ஒன்றில்)
விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : அறிவுகெட்ட முண்டம் தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன் : !!!!!!!??????????????
காதலன் : டார்லிங் நாம இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா ?
காதலி : வேணாம்
காதலன் : ஏன் ?
காதலி : உன் மோதிரம் ரெண்டு கிராம். என் மோதிரம் எட்டு கிராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண : ஹலோ யார் பேசறது ?
பெண் : நான் செல்லம்மா பேசுறேன் .
ஆண : நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம் ..
யாருன்னு சொல்லும்மா ...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டிரைவர் : என்ன சார் கார் டேங்க்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கீறிங்க
கார் ஒனர் : மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடும்னு சொன்னாங்க
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது.
மற்றொருவன் : இப்ப சொல்லி என்ன பிரயோசனம், அகராதியை
வாங்கும் போது பார்த்து வாங்கியிருக்கணும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவர் : உங்க மாப்பிள்ளை பெரிய இடத்தில வேலையாமே ?
ம .பெரியவர் : ஆமாம் பீச்ல சுண்டல் விக்கிறார் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பேஷன்ட் : எதுக்கு டாக்டர் நர்ஸ் இடுப்பை தொடச் சொல்றீங்க ?
டாக்டர் : உங்களுக்கு கரண்ட் ஷாக் கொடுகலாமேன்னு தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பன் : சத்து குறைஞ்சுடுச்சுனு டாக்டரிடம் போனேண்டா
ம.நண்பன் : என்னாச்சுடா
நண்பன் : சொத்து குறைஞ்ச்சுடுச்சுடா .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி : என்னங்க...உங்க கைக்கடிகாரம் ஓடாம நின்னு போய்
இருக்கு.
கணவன் : நேரத்தை வீணாக்க கூடாதுன்னு நான்தான் நிறுத்தி
வைச்சேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பன் : உங்க பொண்ணுக்கு ஏதாவது மாப்பிள்ளை கிடைச்சுதா?
பெண்ணின் அப்பா : என்னத்த சொல்ல ஒன்னு இருந்தா,ஒன்னு இல்ல
ஆமா, உனக்கு தெரிஞ்ச நல்ல மாப்பிள்ளை
இருந்தா சொல்லேம்ப்பா .
நண்பன் : என் அக்கா பையனுக்குத்தான் வரன் பார்த்துட்டு
இருக்கோம். பையன் ராசா மாதிரி இருப்பான்.
பெண்ணின் அப்பா : ரெம்ப நல்லதா போச்சு...ராசா மாதிரி இருந்தாத்
தானே இப்போ இருக்கிற விலைவாசிக்கு
கட்டுப்படி ஆகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்ம மாணவன் சிம்பு சார் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை
தருவீங்களா சார்
நம்ம வாத்தியார் கருண் சார் : தரமாட்டேன். ஏன் ?
நம்ம மாணவன் சிம்பு சார் : நான் ஹோம் ஒர்க் செய்யலை சார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணி -1 : என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு
பயணி -2 : டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.
பயணி -1 : எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது தடுமாறி கீழே விழும்னு நினைச்சேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவர் : பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
மற்றொருவர்: "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?
ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோழி : 1: உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார் ஏண்டி
தோழி :2 : ஓ அதுவா நான் மேக்கப்பை கலைத்தது தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா... இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
நானொரு பரிசு தரப்போறேன்
பிள்ளைகள்.... போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டீச்சர் : உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என் கூட பிறந்தவங்களை சொன்னேன் ...
டீச்சர்: ?????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(டிவி ஷோ ரூம் ஒன்றில்)
விற்பனையாளர் : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி
வாங்குபவர் : நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : அறிவுகெட்ட முண்டம் தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன் : !!!!!!!??????????????
காதலன் : டார்லிங் நாம இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா ?
காதலி : வேணாம்
காதலன் : ஏன் ?
காதலி : உன் மோதிரம் ரெண்டு கிராம். என் மோதிரம் எட்டு கிராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண : ஹலோ யார் பேசறது ?
பெண் : நான் செல்லம்மா பேசுறேன் .
ஆண : நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம் ..
யாருன்னு சொல்லும்மா ...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டிரைவர் : என்ன சார் கார் டேங்க்கை ஓபன் பண்ணிட்டு சிரிக்கீறிங்க
கார் ஒனர் : மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடும்னு சொன்னாங்க
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது.
மற்றொருவன் : இப்ப சொல்லி என்ன பிரயோசனம், அகராதியை
வாங்கும் போது பார்த்து வாங்கியிருக்கணும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவர் : உங்க மாப்பிள்ளை பெரிய இடத்தில வேலையாமே ?
ம .பெரியவர் : ஆமாம் பீச்ல சுண்டல் விக்கிறார் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பேஷன்ட் : எதுக்கு டாக்டர் நர்ஸ் இடுப்பை தொடச் சொல்றீங்க ?
டாக்டர் : உங்களுக்கு கரண்ட் ஷாக் கொடுகலாமேன்னு தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பன் : சத்து குறைஞ்சுடுச்சுனு டாக்டரிடம் போனேண்டா
ம.நண்பன் : என்னாச்சுடா
நண்பன் : சொத்து குறைஞ்ச்சுடுச்சுடா .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி : என்னங்க...உங்க கைக்கடிகாரம் ஓடாம நின்னு போய்
இருக்கு.
கணவன் : நேரத்தை வீணாக்க கூடாதுன்னு நான்தான் நிறுத்தி
வைச்சேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பன் : உங்க பொண்ணுக்கு ஏதாவது மாப்பிள்ளை கிடைச்சுதா?
பெண்ணின் அப்பா : என்னத்த சொல்ல ஒன்னு இருந்தா,ஒன்னு இல்ல
ஆமா, உனக்கு தெரிஞ்ச நல்ல மாப்பிள்ளை
இருந்தா சொல்லேம்ப்பா .
நண்பன் : என் அக்கா பையனுக்குத்தான் வரன் பார்த்துட்டு
இருக்கோம். பையன் ராசா மாதிரி இருப்பான்.
பெண்ணின் அப்பா : ரெம்ப நல்லதா போச்சு...ராசா மாதிரி இருந்தாத்
தானே இப்போ இருக்கிற விலைவாசிக்கு
கட்டுப்படி ஆகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்ம மாணவன் சிம்பு சார் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை
தருவீங்களா சார்
நம்ம வாத்தியார் கருண் சார் : தரமாட்டேன். ஏன் ?
நம்ம மாணவன் சிம்பு சார் : நான் ஹோம் ஒர்க் செய்யலை சார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|