புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 3:32 pm

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Ambar

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Ambar

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Ambar

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல்போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.

ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும்.

அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் 'அம்பர்கிரிஸ் 'என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும்.

இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

இந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின் சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் எலெக்ட்ரான் என்கின்றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்க்ட்ரம் என்பர்
ட்ரம் என்பர்[/color]
தமில் உலகம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 3:39 pm

இதைப் படிக்கும் போது, சின்ன வயது ஞாபகம் தான் வருகிறது.நான் சின்ன பிள்ளையில், கருவேல் மற்றும் வேலி மரத்தில் உள்ள பிசின்களை தேன் என நினைத்து கடித்து சாப்பிட்டு உள்ளோம்
பகிர்விற்கு நன்றி பாட்டி.

இது எங்கிருந்து சுட்டது அதைப் பதியவில்லை பாட்டி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 3:41 pm

இதைப் படிக்கும் போது, சின்ன வயது ஞாபகம் தான் வருகிறது.நான் சின்ன பிள்ளையில், கருவேல் மற்றும் வேலி மரத்தில் உள்ள பிசின்களை தேன் என நினைத்து கடித்து சாப்பிட்டு உள்ளோம்
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 3:51 pm

அறிய தந்தமைக்கு நன்றி பானு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 3:53 pm

dsudhanandan wrote:அறிய தந்தமைக்கு நன்றி பானு...
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 3:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு

அறிய தந்தமைக்கு நன்றி பானு...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 12, 2011 4:23 pm

நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 1357389அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 59010615அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Images3ijfஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 12, 2011 6:09 pm

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 05, 2012 7:40 pm

நல்ல தகவல் அறியத் தந்தமைக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக