புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இயற்கை .....! Poll_c10இயற்கை .....! Poll_m10இயற்கை .....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை .....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 4:13 pm

[img]இயற்கை .....! 95754286[/img]


அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்

பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்

அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே

சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்

சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்

வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை

தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க

மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ

உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ

செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்

என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 4:15 pm

சூப்பர் ஹிஷாலி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இயற்கை .....! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 4:16 pm

ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்

என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!

எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 4:18 pm

மிக்க நன்றி அண்ணா .

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 4:21 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்

என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!

எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி

அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:25 pm

அருமையிலும் அருமை



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:28 pm

இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 4:35 pm

அ.இராஜ்திலக் wrote:இதில் சிறு எழுத்து பிழை உள்ளது இயற்க்கை அல்ல இயற்கை மாற்றி விடுங்கள்

மாற்றிவிட்டேன்.
நன்றி நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 4:49 pm

இயற்க்கையின் அழகை இயல்பாய் வர்ணித்தாய் ....

காற்று, நிலவு, வானம், கடல், அலைகள், மயில்கள், மலர்கள், மான்கள் என்று அனைத்துமே வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் ஹிஷூ.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 4:50 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்

என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்க்கை அழகு....!

எப்படி இருந்தாலும் இயற்கை அழகே உங்கள் கவிதைகளை போல .... இயற்கை .....! 677196 இயற்கை .....! 677196 இயற்கை .....! 677196 இயற்கை .....! 677196 இயற்கை .....! 677196 இயற்கை .....! 677196
எனக்கு ஒரு சந்தேகம் செஞ்சிலுவை மக்கள் அப்ப்டின என்ன ஷாலி

அப்ப்டியென்றால் சுருக்கமாக சொன்னால் இறந்தும் பிறக்கும் மக்கள் நாம் அதைத்தான் சொன்னேன்.

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
நன்றி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக