புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
Page 10 of 10 •
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
பார்ப்பதென்னடி தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஜாஹீதாபானு wrote:ஓகே ஆனா இன்னும் மாத்தல ...............
இதோ இப்பவே மாத்தீறேன் தலைவி
ஜாஹீதாபானு wrote:ஜோசியர கூப்பிட்டு நல்ல பெயரா தேர்ந்தெடுங்க
நானே ஜோசியக்காரிதான் பானு
அதனால இன்னொரு ஜோசியரை தேடவேண்டியதில்லை பானு
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:இப்போ சொன்னது சூப்பர்
ஓகே , ரேவதியும் , பானுவும் சொல்லியாச்சு
அப்போ மாத்தீரவேண்டியதுதான்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான கவிதை படைத்த தோழிக்கு மிக்க நன்றிகள்...
ஆத்மா என்ற நீவீர் - வழங்குனீர்
உறவுகளுக்கு ஆத்ம பலத்தை
நின் பொன்மலர் கவிதை தானீர்ந்த
தேன்மழையில் மனம் இனிக்கப்பெற்றேன்
வானம் வரைச் சென்றநான் நின்விண்மீன்
பிடித்து விளையாடி ஆரோக்கியமும் பெற்றேன்......
ஆத்மா என்ற நீவீர் - வழங்குனீர்
உறவுகளுக்கு ஆத்ம பலத்தை
நின் பொன்மலர் கவிதை தானீர்ந்த
தேன்மழையில் மனம் இனிக்கப்பெற்றேன்
வானம் வரைச் சென்றநான் நின்விண்மீன்
பிடித்து விளையாடி ஆரோக்கியமும் பெற்றேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பிஜிராமன் wrote:அருமையான கவிதை படைத்த தோழிக்கு மிக்க நன்றிகள்...
ஆத்மா என்ற நீவீர் - வழங்குனீர்
உறவுகளுக்கு ஆத்ம பலத்தை
மிக்க நன்றிகள் ராமன்
பிஜிராமன் wrote:நின் பொன்மலர் கவிதை தானீர்ந்த
தேன்மழையில் மனம் இனிக்கப்பெற்றேன்
தமையனின் மனம் இனிமை அடைந்தது கண்டு
தமக்கையின் உள்ளம் பூரித்தது
பிஜிராமன் wrote:வானம் வரைச் சென்றநான் நின்விண்மீன்
பிடித்து விளையாடி ஆரோக்கியமும் பெற்றேன்......
வாழ்க பல்லாண்டு தமையனே
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கே. பாலா wrote:ஆத்மா வின்
ஆத்மார்த்தமான
அன்பின் வெளிப்பாடு
கவிதையாய்!
பார்த்துப் பார்த்து
வியந்தேன் !
படித்துப் படித்து
மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் ஆத்மா..
வளருங்கள் ..ஈகரையோடு !
மிக்க நன்றிகள் பாலா ஸார் தங்களின் மனமார்ந்த வாழ்த்திற்க்கு
- Sponsored content
Page 10 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 10
|
|